ஹலோ அக்கா’ஸ் & நண்பர்களே
இன்னைக்கு ஆடி பெருக்குல்ல.. இந்த நல்ல நாளுல நானும் என்னோட ஒரு புதுக் கதைக்கான அறிமுகத்தோட வந்திருக்கேன்
கதைப்பேரு என் இ(ம்)சை நீயடா(டி)
நாயகன் : யாழ் வேந்தன்
நாயகி. : யாழிசை
அனைவரையும் தன் காந்த குரலால் மயக்கும் நாயகனுக்கும் நாயகனின் குரலை கேட்டாலே காத தூரம் ஓடும் நாயகிக்கும் இடையே நடக்கும் எதிர்பாரா திருமணமும், திருமணத்திற்குப் பின்னான மோதலடுக்கூடிய காதல் வாழ்க்கையை தான் நாம இந்தக் கதையில என்னோட எழுத்துகள்ல பார்க்கப் போறோம்
கதை உடனே வராது. இப்போ போயிட்டு இருக்கிற கனலோடு காற்றுக்கென்ன நேசம் முடிந்ததும் என் இ(ம்)சை நீயடா(டி) வரும்.
இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆசி மற்றும் ஆதரவு அளிக்கனும் அக்காங்களே & தோழிகளே