உண்மைதான்... அவளுக்குத்தான் ஒன்னும் புரியாம இருக்கா.இந்த கிருபா என்ன தெளிவாயிட்டான். பாவம் திவ்யா தான் எதுவும் பேச முடியாமல் இருக்கு.
உண்மைதான்... அவளுக்குத்தான் ஒன்னும் புரியாம இருக்கா.இந்த கிருபா என்ன தெளிவாயிட்டான். பாவம் திவ்யா தான் எதுவும் பேச முடியாமல் இருக்கு.
வாம்மா வானவில்லே...Vandhen akka
அவன் உருட்டறது தெரியாம இவ உருகிருக்காKiruba avlo daana da ipdi posukunu end card pottute urugi urugi love pannunaigale
Divi vidu vidu avan un love ku worth illa thooki podu jaganu unna nalla paathupan
Adei jaganu ellam therinju daan kalyanam panniruka naala pinna andha pullaiya edhuvum sonna pichu pichu
Indha kiruba yosichadhu ellam seri daan aana adhukaaga una nambi vandha ponna ipdi pannitiyee
Jagana pidikama kalyanam pannikira enna aagumoo
அழாதீங்க சரோக்கா எவ்ளோவோ பாத்துட்டோம் இனியும் பாப்போம்அவன் உருட்டறது தெரியாம இவ உருகிருக்கா
அது
நீ வருவன்னு சொல்லிருவோம் டா
இப்டி பண்ணிட்டியே....
அத நினைச்சாத்தான் எனக்கே அழுவையா வருது.
பாப்போம்... அவிங்களா... இல்லை நாமளான்னு...அழாதீங்க சரோக்கா எவ்ளோவோ பாத்துட்டோம் இனியும் பாப்போம்
அவன் உருட்டனது இவளுக்குத் தெரியலை...ஏன்டா கிருபா...before love இதே மூளையும் அறிவும் தானேடா இருந்துச்சு...அப்போ யோசிக்க தோணல உனக்கு...லவ் பண்ணா பிரச்சினைனு ஒன்னு வரும்...அது படிப்பை பாதிக்கும்னு தெரியாதா உனக்கு...உனக்கு favour ஆ மட்டும் யோசித்து படிப்புனு அது பாட்டுக்கு இருந்த பிள்ளைய பெரிய்ய heroism காட்டி இழுத்துப்புட்டு இப்போ பெரிய்ய இவன் மாதிரி பேசுற
முள்ளு மேல சேல பட்டாலும் சேல மேல முள்ளு பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தான்னு சொல்லுறீங்க.அவன் உருட்டனது இவளுக்குத் தெரியலை...
அது அந்தப் புள்ளை மேலதான மிஸ்டேக்கு...
அது எல்லா வீடுகள்லயும் சாதிக்க இயலாது. இன்னொன்னு திவ்யாவுக்கு அவ்வளவு சாமார்த்தியமும் பத்தலை. ஈஸ்வரியும் லேசுப்பட்ட ஆளில்லை.முள்ளு மேல சேல பட்டாலும் சேல மேல முள்ளு பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தான்னு சொல்லுறீங்க.
But கிருபா உருட்டுன மாதிரி தெறியலையே...யதார்த்தம் என்னவோ அதை சொல்லுறான்...அவன் சொல்லுறது நியாயம்தானே...திவ்யாதான் அவ வீட்டுல போராடிருக்கனும்...just எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்...நான் மேல படிக்க போறேன்னாவது போர்க் கொடி தூக்கிருக்கலாம்...துணைக்கு அண்ணா மாமா சித்தி எல்லாரையும் கூப்டிருக்கலாம்.
அதான் கெஞ்சி கொஞ்சி நின்னாளே ஈசுக்கிட்ட...எல்லாத்தையும் செகனு கெடுத்துப்புட்டான்.அது எல்லா வீடுகள்லயும் சாதிக்க இயலாது. இன்னொன்னு திவ்யாவுக்கு அவ்வளவு சாமார்த்தியமும் பத்தலை. ஈஸ்வரியும் லேசுப்பட்ட ஆளில்லை.