Super story Sis....தோழமைகளே...
இதோ நிறைவு அத்தியாயம்.
அனைத்து வாசக அன்பர்களுக்கும் அன்பின் நன்றிகள். தங்களின் பேராதரவினால், பதிமூன்றாவது நெடுநாவலை நிறைவு செய்துவிட்டேன். இது தங்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமானது.
வாசித்த அன்பு நெஞ்சங்கள் அனைவரும், தங்களின் கருத்துகளை பதிவு செய்து எமை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Athukenna adutha Atthai ponnungaloda akka varuvanga laAdei nanba... un thangachi kelamba porangalam da vaa vanthu Tata Bye Bye solli send off pannu odi vaa da