Hi friends
தாமதத்திற்கு மன்னிச்சிறுங்கோ friends. காட்டுக்குள்ள போனாலும் கூடவே வர்றோம்னு சொன்ன வலை நண்பன், சம்மர்க்கு அம்மா வீட்டுக்குப் போனதுக்கே, சுத்தி சுத்தி வந்தீகனு பாடாத குறையா வலை நண்பன் சதிவலை பிண்ணியதால போஸ்ட் போட லேட்டாயிருச்சுங்க.
(கதை எழுத வரலங்கறத பக்கி எவ்ளோ நேக்கா சொல்லுது பாரு
ரீடர்ஸ் ஏதாவது சொன்னீங்களா!?)
Hi friends
நெஞ்சம் மறப்பதில்லை கதையின் இறுதிப் பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன்
S.M.ஈஸ்வரி.
யானைக்கூட்டத்திற்கு மத்தியில் சிறு எறும்பாய் ஊர்ந்து நானும் என் முதல் கதையை இரண்டாவதாக முடித்து விட்டேன் மக்களே! இந்தக் கதையை ஆண்மையெனப்படுவது யாதெனில் கதைக்கு முன்பின் என பிரிக்கலாம். போட்டிக் கதைக்கு நீங்கள் கொடுத்த
பூஸ்ட்டில் தான் மக்களே இந்தக் கதையை என்னால் தெம்பாகத் தொடரமுடிந்தது. லிங்க் எடுக்க உதவிய @Yuvakarthika மற்றும் தோழமைகள் @srinavee @SAROJINI க்கு மிக்க நன்றி.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வாசக தோழமைகளே. தடுமாறும் நேரங்களில் விரல் கொடுங்கள் என்று தான் இக்கதையைத் துவங்கினேன். ஆனால் கை பிடித்தே கூட்டிச் சென்ற தங்கள் அன்பிற்கு என்றென்றும் நன்றிகள் பல. கதையைப் பற்றிய தங்களின் கருத்தை எதிர்பார்த்து சாக்லேட் எதிர்பார்க்கும் சிறுபிள்ளையாய் ஆவலுடன்...
என்றென்றும் அன்புடன்...
💕நெஞ்சம் மறப்பதில்லை.💕28 final.. | SMTamilNovels
www.smtamilnovels.com