நீங்காத வேதனை
மனதை அழுத்தும் போது...
செய்த செயல்களுக்கு
பலன் கிடைக்காத போது...
சொல்ல வந்த வார்த்தைகள் யாவும்
தொண்டை குழிக்குள் சிக்கும் போது...
எவரோ அதிர்ஷ்டம் நமது
உழைப்பை திருடும் போது...
ஏன் இந்த பிறவி என்ற
சலிப்பு தட்டும் போது...
இருளின் தனிமையில்
வருந்தாதே மனமே...
உன் துயரம் கூட சிலரின் வாழ்க்கை தடத்தை
மாற்றலாம் உன்னை அறியாமலேயே....
மனதை அழுத்தும் போது...
செய்த செயல்களுக்கு
பலன் கிடைக்காத போது...
சொல்ல வந்த வார்த்தைகள் யாவும்
தொண்டை குழிக்குள் சிக்கும் போது...
எவரோ அதிர்ஷ்டம் நமது
உழைப்பை திருடும் போது...
ஏன் இந்த பிறவி என்ற
சலிப்பு தட்டும் போது...
இருளின் தனிமையில்
வருந்தாதே மனமே...
உன் துயரம் கூட சிலரின் வாழ்க்கை தடத்தை
மாற்றலாம் உன்னை அறியாமலேயே....