Thank youuuuuuu maNice
Thank youuuuuuu maNice
திருவிழாவுக்கு வர்றதே சைட் அடிக்கத்தானே.திருவிழாவை நேரில் பாத்ததும் போல் இருந்தது ...
இவ்ளோ பெரிய முளைப்பாரி ......நான் பாத்திருக்கேன்..... ஆனால் இப்படி பெரிதாக காணவில்லை ....சூப்பர்
மாமன் மகள நல்லா சைட் மட்டும் அடிச்சிருக்கான் ஈஸ்வரன் ஏன் இவளும் தான் சைட் அடித்தாள்..
அந்த இரண்டாவது வைத்தியம் சொல்லவே இல்ல ....நிஜமா எனக்கு தெரியாது
யாராவது சொல்றாங்களா பாப்போம் ..
சூப்பர்
Thank youuuuuuu maSuper
தம்பிக்கு எப்பவும் அத்தை பொண்ணு மேலதான் கண்ணு.அடுத்த எபில தான் அத்தை பொண்ணு வருவாங்களா
அதும் மண் கலையத்துல கரைச்சு தருவாங்களே அதோட ருசியோ ருசி
நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட்
Definitely... Definitelyதம்பிக்கு எப்பவும் அத்தை பொண்ணு மேலதான் கண்ணு.
(Nalla theriyuma bro. Kalaiyayhthula kudichchathu panagam thana)
Thank you so much bro
அப்ப அம்மன் அருள் கண்டிப்பா உண்டு மாNice update
திருவிழாவில் நாங்களும் கலந்து கொண்டது போல் இருந்தது.
சங்கரி மீது ஈஸ்வரனின் கவனிப்பு நல்லா இருக்கே.
Namma Ooru pakkam panai maram athigamla bro. AthanDefinitely... Definitely
தம்பி அதை மட்டும் தான குடிச்சிருக்கான் (புளிகரையான்னு சொல்லுவோம்)
பதனீர கூட பதம் பாத்தது இல்லைக்கா
இன்னொரு பேர் பானகரையான்னும் solluvangaNamma Ooru pakkam panai maram athigamla bro. Athan