Eswari kasirajan
முதலமைச்சர்
இந்திரன் தனது எதிரியை வீழ்
த்துவதற்காக ஒரு வீரன் வேண்டும்
என யாகம் நடத்தினான்.
ஆனால், மந்த்ரத்தை தவறாக
உச்சாடனடம் செய்ததால், யாக
குண்டலத்திலிருந்து இந்திரனை
வீழ்த்துவதற்கு ஒரு வீரன் தோன்றி
னான்.அவன் பெயர் " விருத்ராசுர
ன் "
இந்த அசுரனுக்குப் பயந்து இந்தி
ரன் பிரபஞ்சம் அனைத்திலும்
ஓடி"ஒளிந்தான்.
ஒருமுறை " ததீசி " எனும் முனி
வரது ஆசிரமத்தில் ஒளிவதற்காக
நுழைந்த அவன் , முனிவரிடம்
நடந்ததைக் கூறினான். அவர் மேல்
பரிதாபப்பட்ட அவர் , ஜீவர்களுக்கு
தேவர்களின் உதவி அத்யாவசியம்
என கருதினார்.
தேவர்களில் சூரியன் ஆரோக்ய
ம் தருகிறான். சந்திரன் புஷ்டி தருக
கிறான். இந்திரன் மழை தருகிறா
ன். வாயு பிராணனை தருகிறான்.
பூமி அனைவரையும் தாங்குகிறான்
இவ்வாறு அனைவரும் எதிர்பார்ப்
பின்றி பரோபகாரமான சேவை
செய்கின்றனர்.
ததீசி முனிவர் இந்திரனிடம்,
" நான் தியானத்தால் எனது தவ
வலிமையை எனது " முதுகெலும்
பில் " செலுத்திவிட்டு உயிரை விடு
கிறேன். நீ இந்த முதுகெலும்பைப்
பயன்படுத்தி விருத்ராசுரனைக்
கொன்றுவிடு " என்றார் . இவ்வா
றாக விருத்ராசுரன் ஒழிந்தான்.
ததீசி முனிவரின் முதுகெலும்
பே இந்திரன் கையிலிருக்கும்
" வஜ்ராயுதம் " ஆகும்.ட
த்துவதற்காக ஒரு வீரன் வேண்டும்
என யாகம் நடத்தினான்.
ஆனால், மந்த்ரத்தை தவறாக
உச்சாடனடம் செய்ததால், யாக
குண்டலத்திலிருந்து இந்திரனை
வீழ்த்துவதற்கு ஒரு வீரன் தோன்றி
னான்.அவன் பெயர் " விருத்ராசுர
ன் "
இந்த அசுரனுக்குப் பயந்து இந்தி
ரன் பிரபஞ்சம் அனைத்திலும்
ஓடி"ஒளிந்தான்.
ஒருமுறை " ததீசி " எனும் முனி
வரது ஆசிரமத்தில் ஒளிவதற்காக
நுழைந்த அவன் , முனிவரிடம்
நடந்ததைக் கூறினான். அவர் மேல்
பரிதாபப்பட்ட அவர் , ஜீவர்களுக்கு
தேவர்களின் உதவி அத்யாவசியம்
என கருதினார்.
தேவர்களில் சூரியன் ஆரோக்ய
ம் தருகிறான். சந்திரன் புஷ்டி தருக
கிறான். இந்திரன் மழை தருகிறா
ன். வாயு பிராணனை தருகிறான்.
பூமி அனைவரையும் தாங்குகிறான்
இவ்வாறு அனைவரும் எதிர்பார்ப்
பின்றி பரோபகாரமான சேவை
செய்கின்றனர்.
ததீசி முனிவர் இந்திரனிடம்,
" நான் தியானத்தால் எனது தவ
வலிமையை எனது " முதுகெலும்
பில் " செலுத்திவிட்டு உயிரை விடு
கிறேன். நீ இந்த முதுகெலும்பைப்
பயன்படுத்தி விருத்ராசுரனைக்
கொன்றுவிடு " என்றார் . இவ்வா
றாக விருத்ராசுரன் ஒழிந்தான்.
ததீசி முனிவரின் முதுகெலும்
பே இந்திரன் கையிலிருக்கும்
" வஜ்ராயுதம் " ஆகும்.ட