Thank you Radhi.??Lovely ud
Thank you Radhi.??Lovely ud
nila athu pogira edathula ellam varumeaஹாய் தோழமைகளே ?
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று படித்துவிட்டுச் சொல்லுங்கள். லைக், கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
கமென்டை போட்டுவிட்டு லைக் போடாமல் போகும் அன்பர்களுக்கு மிகவும் நன்றி.???
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க .. மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளம்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா...
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே...
அமையிதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்...
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாளொரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா...
https://www.smtamilnovels.com/mm8/