• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram -20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Super Kavya...
Beauty beast kitta ippadi beautiful love irukku... appada enga da end varai negative character oda ve iruppalo endru payandhen... Vikashi nee sariya than sonne Muttal Mukil... pinna puthu pondatiya eppadi parthu kollanum endru kuda theriyala ... stupid fellow ...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Super Kavya...
Beauty beast kitta ippadi beautiful love irukku... appada enga da end varai negative character oda ve iruppalo endru payandhen... Vikashi nee sariya than sonne Muttal Mukil... pinna puthu pondatiya eppadi parthu kollanum endru kuda theriyala ... stupid fellow ...
Haha.. ???.. muttal mukil thaan.. next ud la paarunga.. arivaali yaa maariruppan.. ??.. thank you prema ka.. ???
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஆரத்தி எடுத்த அக்காவும் விடை பெற்று செல்ல... முத்ரா அவரிடம் ஓடினாள். அவரை கேட்
தாண்டும் முன் பிடித்தவள்..


“அக்கா... இருங்க... இரண்டு பேர் தான ஆரத்தி எடுத்தோம்... உங்க பங்கை வாங்கிகோங்க”

என்று அவள் கையில் இருப்பதை எண்ண.. ஐந்து நோட்டுகள் இருந்தது... சிறிது யோசித்து இரு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அவரிடம் நீட்டினாள்.


அதை அவரும் கவனித்து..

“பங்கு பிரிக்கணும்னா சரியா பிரிக்கணும்.. அது என்ன உனக்கு மூணு எனக்கு ரெண்டு...”

என்று கேலி பேச...

“அதான் கா நானும் யோசிச்சேன்... ஆனா நான் கேட்டதால தான மாமா தந்தாங்க... சோ... என்
பேச்சுக்கு ஆயிரம் ருபாய் அதிகமா எடுத்துகிட்டேன்... எப்புடி..”


என்றாள் முத்ரா முத்துமுத்தாய்.

“அட அறிவே... என்று அவள் தோளில் ஒரு அடி அடித்தவர்... இந்தா மொத்தமா நீயே வச்சிக்கோ...
நான் சும்மா விளையாண்டேன்”


என்று கூறி நீட்ட...

“பரவால்ல கா... நீங்களே வச்சிகோங்க.. இந்த முத்ரா அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட
மாட்டா... நான் எங்க அக்காவ பார்க்க போறேன்... டாட்டா கா”


என்றவாறு சிட்டாக உள்ளே பறந்தாள்.

“ஹ்ம்ம்... வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்”

என்றவாறு அவள் குறும்பை ரசித்து புறப்பட்டார்.

அவர் மட்டும் இல்லை டிரைவரிடம் கூறி வீட்டினுள் செல்ல நினைத்த கார்த்திகேயனும் அவளது
பேச்சை ரசித்துக் கொண்டு தான் இருந்தான்... கூடவே மனதினுள் முத்ரா வா அவ பேரு என்றும்...


உள்ளே ஆண்கள் ஒரு பிரிவாக சோபாவில் இருக்க... பெண்கள் இன்னொரு பிரிவாக
அமர்ந்திருந்தனர். ஹாலில் உட்கார சங்கடப்பட்ட சீதாவை பிடித்து உட்கார வைத்திருந்தாள்
காயு...


முத்ராவும் அங்கே சேர்ந்துகொள்ள... பெண்கள் அரட்டை கச்சேரி ஆரம்பித்தது... எங்காவது
போனீங்களா... என்ன வாங்குனீங்க... அது இது என்று அனைவரும் ருத்ராவை குடைந்தெடுக்க...
அவள் வழக்கம் போல் விழித்தாள்.


ஏதேனும் இருந்தால் தானே சொல்வது...

அவள் முழியை வைத்தே விஷியத்தை ஊகித்தவர்களுக்கு தலையில் அடிக்காத குறை... அபிராமி
தான்..


“நீ இப்படி அவனே மாதிரியே இருந்தா எப்படி மா... கொஞ்சம் வாழ்க்கைய ரசிச்சும் வாழனும்...
இங்க தான இருப்ப... நான் பார்த்துக்குறேன்...”


என்று ருத்ராவின் தாடையை கைகளால் பற்றி முத்தமிட்டார்.

அதை விட வேறு என்ன வேண்டும் பெண்ணை பெற்றவருக்கு... சீதா நெகிழ்ந்து போனார்... தன்
பெண்ணை நல்ல இடத்தில் தான் கட்டிக்குடுத்திருக்கோம் என்ற நிம்மதியில்...


ருத்ராவோ மனதிற்குள் சுணங்கினாள்... ஆனால் வெளியே காமிக்கவில்லை.

திடீரென்று...

“முத்ரா மேல படிக்கணும்னு விருப்பப்படுறாளே.. உங்க ஊருல அந்த படிப்பு இல்லைனா என்ன
அத்தை... எங்க காலேஜ்ல இருக்குதே... அவளை படிக்க வைக்கலாமே”


என்றாள் காயு.

ஒரு நொடி அனைவரும் ஸ்தம்பித்தனர்...

சீதா தான்..

“இல்லமா வெளியூர் தங்கி படிக்குறது அவ்ளோ பாதுகாப்பு இல்லைல... அதான்.. அதுவும் இவ
யோகாவ படிச்சு என்ன தான் பண்ண போறாளோ... சும்மா அத எதுக்கு படிச்சிட்டு”


என்றார்.

இதை கேட்டு முத்ரா கோபம் அடைந்தாள்... இதுவே வீடாக இருந்தால் நடப்பதே வேறு...
மற்றவர்கள் முன் தன் படிப்பை குறை சொல்வதை கண்டு முகம் கன்றியது.


கார்த்தியோ சீதா கூறியதை கேட்டு அதிர்ந்தான்... “என்னாது... யோகவா...?”

என்று.

அவனிற்கு தான் இந்த மாதிரி உடம்பை வருத்தும் சமாசாரங்கள் அலேர்ஜி ஆயிற்றே... முத்ராவை
ரசித்த மனதை சு சு என்று விரட்டி விட்டான்.


அவளிற்கு ஆதரவாக இதுவரை மௌனமாக இருந்த ருத்ரா வாய்திறந்தாள்...

“அம்மா... எத்தனை வாட்டி சொல்றது... அதுவும் ஒரு படிப்பு தான்... நாம படிச்ச படிப்பு பணம் சேர்க்க தான் பயன்படும்... இதை கூறும் போது முகிலனை காண தவறவில்லை அவள்... ஆனா அவ படிச்ச படிப்பு நமக்கு ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் தரும்... வாழ்க்கைக்கு அது தான் மா
முக்கியம்... ஆரோக்கியம் இல்லைனா எவ்ளோ பணம் சம்பாதித்தாலும் அது வேஸ்ட் தான்...”


என்று வாய் மூடாமல் தங்கச்சிக்கு வக்காலத்து வாங்க...

காயு தான்... கைத்தட்டிக் கொண்டே...

“சூப்பர் அண்ணி...”

என்றாள்.

பின் சீதாவிடம் திரும்பி...

“அத்தை... நான் அவ படிப்புக்காக மட்டும் சொல்லல... அவ அவங்க அக்காவை ரொம்ப மிஸ்
பண்ணுறா... அதை அவ கூட பேசுன கொஞ்ச நேரத்துல என்னால உணர முடிஞ்சது... அதான்.. இங்கயே இருந்தா அவ கல்யாணம் வரைக்கும் அவங்க அக்கா கூட இருந்த மாதிரி இருக்கும்ல...”


என்றாள்.

மாணிக்கவேல் மற்றும் அபிராமி தம்பதியினரும் அவளிற்கு ஒத்து ஊதினர்.

அக்கா தங்கைகள் எப்படி பழகினர் என்று பெற்றவர்களுக்கு தெரியாதா... இந்த ஒரு நாள் பிரிவிலே
என்னவோ போல் ஆகிய மகளை பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்.


ஆனாலும் சம்மந்தி வீட்டில் எப்படி மகளை தங்கி படிக்க விடுவது... அது முறையாகாதே என்று
கருணாகரன் தயங்கி தயங்கி மறுக்க...


இப்பொது தான் முகிலன் வாய் திறந்தான்...

“என்ன மாமா... முத்ரா எங்க வீட்டுல தங்க கூடாது அவ்ளோ தானே... அப்போ ஹாஸ்டல்ல தங்கி படிக்கட்டும்... காயு காலேஜ் நல்ல ஹாஸ்டல் வசதி கொண்டதுதான்... வார கடைசி மட்டும் இங்க வரட்டும்... அப்போ உங்களுக்கு பிரச்சனை இல்லைல...”

என்று கேட்டான்.

அப்போதும் கருணாகரன் தயங்க... முத்ராவே தனக்காக களத்தில் இறங்கினாள்...

“அப்பா ப்ளீஸ் பா... அக்காவ பாக்காம என்னால அங்க இருக்க முடியாது... அதுவும் எங்க பார்த்தாலும் அவ நியாபகமாவே இருக்கு... எனக்கு கொஞ்சம் மாற்றம் வேணும் பா”
என்று கெஞ்ச...


ருத்ராவோ தங்கையை கோவையில் தங்க விடுவார்களா என்று தந்தையின் முகத்தை ஆவல் கலந்த ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
Superb
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
￰மு ￰முட்டாள் முகில் ஹாஹா ரிஷி இதுகே நீ சீக்கிரம் எழுந்து வரணும்....அக்காதங்கை பாசம் உண்மையாவே அளப்பரியானது...அருமையான எபி...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
￰மு ￰முட்டாள் முகில் ஹாஹா ரிஷி இதுகே நீ சீக்கிரம் எழுந்து வரணும்....அக்காதங்கை பாசம் உண்மையாவே அளப்பரியானது...அருமையான எபி...
???????????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
விகாசினி ஒரு அடி எடுத்து வைச்ச அவ அம்மா வில்லி பத்தாடி பாயும். போலயே?
முகிலன் மித்ரா இப்பிடி முட்டிகிட்டு இருந்த நல்லவா இருக்கு??‍♀??‍♀சிக்கிரம் சேர்த்து விடு மா அட்லிஸ் முட்டிகிட்ட கூட ஒரு சொலுயூசன் கிடைக்கும்
இரண்டும் நதிமுலம் ரிஷி முலமா இருக்கே?
நைஸ் யூடி மா??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
விகாசினி ஒரு அடி எடுத்து வைச்ச அவ அம்மா வில்லி பத்தாடி பாயும். போலயே?
முகிலன் மித்ரா இப்பிடி முட்டிகிட்டு இருந்த நல்லவா இருக்கு??‍♀??‍♀சிக்கிரம் சேர்த்து விடு மா அட்லிஸ் முட்டிகிட்ட கூட ஒரு சொலுயூசன் கிடைக்கும்
இரண்டும் நதிமுலம் ரிஷி முலமா இருக்கே?
நைஸ் யூடி மா??
Haha.. thank you kaa... ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top