நன்றி அமுதா.??அருமையான கதை சீக்கரம் முடிந்த பீலீங் போட்டி முடிந்த பிறகு பெரிய நாவலா எழுதுங்க. வெற்றிக்கு வாழ்த்துகள்
Vote பண்ணிட்டீங்களா சுகந்தி???அபராஜிதன் அன்பை வெளிப்படுத்தும் இடம். .
??? ராதாவின் தூய்மையான அன்பும்.. கதையை வாசிக்கும் போதே மனம். ... அன்பால் நிறைந்து விடுகிறது. .. ஊட்டியின் குளுமையை உங்களின் நாவல்கள். .. எப்போதுமே தந்துவிடும் எங்களுக்கு. .???
மிகவும் நன்றி சீதா.கதை ரொம்பவே அருமையா இருந்தது அதனை சொன்ன விதமும் ரொம்பவே அழகான இருந்தது HATS OFF ZAINAB
நல்லா இருக்காங்க மா thankyouமிகவும் நன்றி சீதா.
உங்கள் வீட்டு இளவரசிகள் நலமா???