• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - எதிரும் புதிரும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
வீட்டை கோவிலாக்கும் தெய்வீக தீப சுடரும்,
வீட்டையும் நாட்டையும் பொசுக்கும் எரிமலை குழம்பும் போல...

வண்டுகளை தன்பால் ஈர்க்கும் பூக்களும்,
அப்பூக்களுக்கு வேலியாக அமையும் முட்களும் போல...


வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதைக் காண குவியும் கரு மேகங்களும்,
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வெண்மேகங்களும் போல...


உளிக்கு அசைய மாட்டேன் என்று வீராப்பாய் இருந்த பாறையும்,
சிற்பியின் உழைப்பாய் பக்தர்களின் நம்பிக்கையாய் திகழும் தெய்வ உருவமும் போல...


காடுமலைகளோடு ரகசியம் பேசி மூலிகைகளை திருடி கொண்டு வரும் அருவியும்,
இருக்கும் பின்பு மறைந்து கண்வித்தைகளை பல காட்டும் கானல் நதிகளையும் போல...


செல்வங்களும் இன்பங்களும் குவிந்து கிடக்கும் சொர்க்கமும்,
ஒப்பாரிகளும் தீமைகளும் அசுர குணம் படைத்தவர்களும் வாழும் நரகமும் போல...


எதிரும் புதிருமாய்...
இருவேறு துருவங்களாய்...
நீயும் நானும் இருந்த போதிலும்...


காதல் என்ற ஒற்றை காந்த பூ
நம்மிடையே பூக்க...
ஊடலும் கூடல் ஆனதே!
நம் வாழ்வும் வசந்தமானதே!

நம் இல்லறமும் தித்திக்கின்றதே!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எதிரும் புதிருமாகிய உங்களின் கவிதை அருமை :love::love:... (y)(y)
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
வீட்டை கோவிலாக்கும் தெய்வீக தீப சுடரும்,
வீட்டையும் நாட்டையும் பொசுக்கும் எரிமலை குழம்பும் போல...

வண்டுகளை தன்பால் ஈர்க்கும் பூக்களும்,
அப்பூக்களுக்கு வேலியாக அமையும் முட்களும் போல...


வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதைக் காண குவியும் கரு மேகங்களும்,
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வெண்மேகங்களும் போல...


உளிக்கு அசைய மாட்டேன் என்று வீராப்பாய் இருந்த பாறையும்,
சிற்பியின் உழைப்பாய் பக்தர்களின் நம்பிக்கையாய் திகழும் தெய்வ உருவமும் போல...


காடுமலைகளோடு ரகசியம் பேசி மூலிகைகளை திருடி கொண்டு வரும் அருவியும்,
இருக்கும் பின்பு மறைந்து கண்வித்தைகளை பல காட்டும் கானல் நதிகளையும் போல...


செல்வங்களும் இன்பங்களும் குவிந்து கிடக்கும் சொர்க்கமும்,
ஒப்பாரிகளும் தீமைகளும் அசுர குணம் படைத்தவர்களும் வாழும் நரகமும் போல...


எதிரும் புதிருமாய்...
இருவேறு துருவங்களாய்...
நீயும் நானும் இருந்த போதிலும்...


காதல் என்ற ஒற்றை காந்த பூ
நம்மிடையே பூக்க...
ஊடலும் கூடல் ஆனதே!
நம் வாழ்வும் வசந்தமானதே!

நம் இல்லறமும் தித்திக்கின்றதே!
Arumai abi ???? 'காதலெனும் ஒற்றை காந்த பூ' வார்த்தை அமைப்பு அழகு ♥♥♥???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
எதிரும் புதிருமாய்...
இருவேறு துருவங்களாய்....
நீயும் நானும் இருந்தபோதிலும்....

காதல் என்ற ஒற்றை காந்தப்பூ
நம்மிடையே பூக்க....!
ஊடலும் கூடல் ஆனதே....!
நம் வாழ்வும் வசந்தமானதே....!
நம் இல்லறமும் தித்திக்கின்றதே...!

I like these lines.....?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top