ரொம்பஅழகான தலைப்பு. மிக விறுவிறுப்புடன கூடிய கதை. அடுத்து என்ன நடக்கும் என ஒவ்வொரு பகுதியையும் எதிர்பார்ப்புடன் படிக்குமாறு இருந்தது உங்களது எழுத்து நடை. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். வித்தியாசமான கதைகளம். சித்தர்கள் பற்றி கருத்து அழகு. வாழ்த்துக்கள் ???
சந்தோஷமா இருக்கு சிஸ்...
thank you so much