THAZHAI KANI
அமைச்சர்
"யோசிக்காமல்
பேசும்
நாவிடம்
நல்லதை மட்டுமே
நவின்றிடு என
யாசிக்கிறேன்"
"கரைகாணதா கோபம்
விடைபெற
யாசிக்கிறேன்"
"அன்பெனும் அடைமழையில்
கோடையில்
குடி இருந்திட
யாசிக்கிறேன்"
"மழையில் ஆடும்
மயிலாய்
மகிழ்ச்சியில் ஆடிட
யாசிக்கிறேன்"
"அடுத்தவரின்
தொல்லையற்ற
அன்னையின்
கருவறை யாசிக்கிறேன்"
"பயத்தின் போது
பதுங்கிடத்தான்
தந்தையின் தோள்
யாசிக்கிறேன்"
"யாசிப்பவை தான்
யாசகனின் கை சேருமா?
நான் நேசிப்பவை தான்
என் நெஞ்சோடு சேரும் நாள்
வருமா?"
பேசும்
நாவிடம்
நல்லதை மட்டுமே
நவின்றிடு என
யாசிக்கிறேன்"
"கரைகாணதா கோபம்
விடைபெற
யாசிக்கிறேன்"
"அன்பெனும் அடைமழையில்
கோடையில்
குடி இருந்திட
யாசிக்கிறேன்"
"மழையில் ஆடும்
மயிலாய்
மகிழ்ச்சியில் ஆடிட
யாசிக்கிறேன்"
"அடுத்தவரின்
தொல்லையற்ற
அன்னையின்
கருவறை யாசிக்கிறேன்"
"பயத்தின் போது
பதுங்கிடத்தான்
தந்தையின் தோள்
யாசிக்கிறேன்"
"யாசிப்பவை தான்
யாசகனின் கை சேருமா?
நான் நேசிப்பவை தான்
என் நெஞ்சோடு சேரும் நாள்
வருமா?"
Last edited: