தெரிந்தவரே நண்பனாய்
கிண்டல் கேலி செய்யும்
நண்பனே காதலனாய்
மனம் கவர்ந்த காதலனே கணவனாய்
கிடைப்பது ஒரு வரம் தான்...
கிடைத்த வரத்தை
தவறாக புரிந்து கொண்டு,
சந்தேக பேயின் கையிலும்
ஈகோ பிசாசின் கரத்திலும்
இருவர் வாழ்வையும் ஒப்படைப்பது
விமோசனமே இல்லாத
சாபம் அல்லவா?
கிண்டல் கேலி செய்யும்
நண்பனே காதலனாய்
மனம் கவர்ந்த காதலனே கணவனாய்
கிடைப்பது ஒரு வரம் தான்...
கிடைத்த வரத்தை
தவறாக புரிந்து கொண்டு,
சந்தேக பேயின் கையிலும்
ஈகோ பிசாசின் கரத்திலும்
இருவர் வாழ்வையும் ஒப்படைப்பது
விமோசனமே இல்லாத
சாபம் அல்லவா?