- Joined
- Nov 1, 2021
- Messages
- 914
- Reaction score
- 1,130
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் சிஸ் சாரதா கூட சேர்ந்து மிதுன் மணத்துடுவான். பட் ஈஸ்வரன் கூட சேர்ந்து சாந்தவி தான் என்ன ஆக போறாளே... .எதேய் கடத்துறதையும் கடத்திட்டு ஹெல்ப்பு பண்ணுனியா ஹெல்ப்பு.
அடேய் கோபத்தை கிளறாதே சொல்லிட்டேன். தாய் வீட்டு சீதனம் என்னவா இருக்கும் சாரு உனக்கு என்ன வேணும்?
அப்போ சாந்து...? ஏதோ இருக்கு... ஒருவேலை அப்படி இருக்குமோ?... இல்லை இல்லை இப்படி இருக்குமோ?
ம்க்கும் நீதானா பிரண்டும் விளங்கிடும் மிதுன்னு உன் சேர்க்கை சரியில்லை சொல்லிட்டேன்.
ஆல்ரெடி பயப்புள்ள உன்மேல கொலை வெறில இருக்கான் கிறுக்கன் வேறு என்ன செய்ய காத்திருக்கானோ???
நல்ல பதிவு ஆத்தரே...
நன்றி சிஸ்...