• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

general audience

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

  1. Crazee queen

    மனதில் அன்றே எழுதி வைத்தேன்

    பகுதி -7 மறுநாள் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிவளை ஹாலில் வழிமறித்த இருதயராசன், "ஒரு நிமிஷம் என் கூட வாங்க" என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றான். ஆன்லைனில் பதிவு செய்து பிரிண்ட் எடுத்திருந்த ரெயில் டிக்கெட் அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்தாள். திரும்பி வர டிக்கெட் இல்லை. "...
  2. Crazee queen

    மனதில் அன்றே எழுதி வைத்தேன்

    பகுதி - வழக்கம் போல் குழந்தையை தூங்கச் செய்து விட்டு சாப்பிட வந்த போது தான் குருவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிவிட்டு வந்தவளிடம், அவளுக்காக சாப்பிட்டாமல் காத்திருந்த வெற்றிவிழி "மாமா தானே?" என்றார். "ஆமாம்மா" என்றவள் மேலே சொல்ல முடியாமல் தயங்கினாள். "என்ன விஷயம்? சும்மா தானே?"...
  3. Crazee queen

    மனதில் அன்று எழுதி வைத்தேன்

    பகுதி -5 "மேம்" என்று ஓடி வந்தது குழந்தை. அள்ளி எடுத்து காரில் ஏற்றிக் கொண்டு. வீடு வந்தாள் மிருதுளா. இரண்டு மாதங்களில் மிருதுளாவுக்கு புது சூழலும் குழந்தைக்கு அவளும் நன்கு பழகிப் போயிருந்தார்கள். குன்னூர் வரும் போது புது சூழல் , அறியாத குடும்பம் என்று பயந்து கொண்டு தான் வந்திருந்தாள்...
  4. Crazee queen

    மனதில் அன்று எழுதி வைத்தேன்

    பகுதி -4 "அம்மா, அம்மா" உலுக்கினாள். உடல் அவள் அசைவுக்கு ஏற்ப ஆடியதே தவிர, சலனமில்லை. தன்னிச்சையாய் கண்களில் நீர் வழிந்தது. ம்... அசந்து தூங்கிட்டேன்' என்று எழப் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடும் ஏதோ ஆகிவிட்டதோ என்ற பயத்தோடும் அழுகையில் தேய்த்தாலும், பயத்தில் ஒழுங்கற்ற சொற்களாக ஓங்கி...
  5. Crazee queen

    மனதில் அன்று எழுதி வைத்தேன்

    பகுதி -3 காதோரம் இருபக்க முடிக்கற்றைகளையும் பின் உச்சியில் தூக்கி கிளிப் போட்டு, மற்ற முடி மயில் தோகையாய் முதுகில் புரள துப்பட்டா மானாய் ஓடி வந்து தன் அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள் 20 வயது மிருதுளா. "அம்மா நான் பி.ஏ. பாஸ் பண்ணிட்டேன்" என்றவள் நச்சென அம்மாவுக்கு ஒரு முத்ததை...
  6. Crazee queen

    மனதில் அன்று எழுதி வைத்தேன்

    பகுதி -2 இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள் மிருதுளா. பார்த்து விரிந்த கூடம், ஒரு சிறு திருமண வரவேற்பை தாங்கும் அளவு பிரமாண்டமாய் இருந்து. விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தபடி அறையில் பின் மூலைக்கு வந்தாள். மெல்லிய இரவு விளக்கு மட்டும் விட்டு மற்ற எல்லா விளக்குகளையும் அனைத்து...
  7. Thanunovels

    General Audience Haai haai frnds..

    Hai frnds... Nan thanu..ithu ennoda pen name than ... Am 90's kid..Inga new ah vanthuiruken.. Kurunovel pottikku oru story ezhutharen.. Story name :. ஷ்ஷ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.. Story padichuparungha.. paathutu Inga comments solungha.. ennai Patri ethavathu theriumama kelungha...

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top