பகுதி -
வழக்கம் போல் குழந்தையை தூங்கச் செய்து விட்டு சாப்பிட வந்த போது தான் குருவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
பேசிவிட்டு வந்தவளிடம், அவளுக்காக சாப்பிட்டாமல் காத்திருந்த வெற்றிவிழி "மாமா தானே?" என்றார்.
"ஆமாம்மா" என்றவள் மேலே சொல்ல முடியாமல் தயங்கினாள்.
"என்ன விஷயம்? சும்மா தானே?"...
பகுதி -5
"மேம்" என்று ஓடி வந்தது குழந்தை. அள்ளி எடுத்து காரில் ஏற்றிக் கொண்டு. வீடு வந்தாள் மிருதுளா.
இரண்டு மாதங்களில் மிருதுளாவுக்கு புது சூழலும் குழந்தைக்கு அவளும் நன்கு பழகிப் போயிருந்தார்கள்.
குன்னூர் வரும் போது புது சூழல் , அறியாத குடும்பம் என்று பயந்து கொண்டு தான் வந்திருந்தாள்...
பகுதி -4
"அம்மா, அம்மா" உலுக்கினாள்.
உடல் அவள் அசைவுக்கு ஏற்ப ஆடியதே தவிர, சலனமில்லை. தன்னிச்சையாய் கண்களில் நீர் வழிந்தது.
ம்... அசந்து தூங்கிட்டேன்' என்று எழப் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடும் ஏதோ ஆகிவிட்டதோ என்ற பயத்தோடும் அழுகையில் தேய்த்தாலும், பயத்தில் ஒழுங்கற்ற சொற்களாக ஓங்கி...
பகுதி -3
காதோரம் இருபக்க முடிக்கற்றைகளையும் பின் உச்சியில் தூக்கி கிளிப் போட்டு, மற்ற முடி மயில் தோகையாய் முதுகில் புரள துப்பட்டா மானாய் ஓடி வந்து தன் அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள் 20 வயது மிருதுளா.
"அம்மா நான் பி.ஏ. பாஸ் பண்ணிட்டேன்" என்றவள் நச்சென அம்மாவுக்கு ஒரு முத்ததை...
பகுதி -2
இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள் மிருதுளா. பார்த்து விரிந்த கூடம், ஒரு சிறு திருமண வரவேற்பை தாங்கும் அளவு பிரமாண்டமாய் இருந்து. விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தபடி அறையில் பின் மூலைக்கு வந்தாள். மெல்லிய இரவு விளக்கு மட்டும் விட்டு மற்ற எல்லா விளக்குகளையும் அனைத்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.