"உள்ளம் நிறைய
உணர்வுகள்
கொட்டித்தீர்த்திட
உடன் இல்லை
உறவுகள்"
"இதயம் முழுவதும்
நேசங்கள்
பாசங்கள்
அதனால்
உண்டானது
சில கசப்புகள்"
"ஆனந்த கடலில்
ஆழ்த்திடும்
உறவுகள்
தான்
அனாதையாய் விட்டுச்செல்கிறது
கஷ்ட காலத்தில்"
"ஏதோ ஒரு
வெறுமை
ஒன்றாய்
இருந்திட்ட உறவுகள்
எல்லாம்
மேகத்தில் ஒளிந்த
நிலவாய்...
"உறவுகளோடு சண்டையிட்டு
உரிமை பெற்றேன்
உன்னிடத்தில் அமர்வதற்கு"
"உன் கைகளான
கம்பிகளை பற்றிகொண்டு
கடந்து செல்லும் காட்சிகளையெல்லாம்
கண்களிலே நிரப்பினேன்"
"எதிர்க்காற்று முகத்தில் மோத
முழுவதும் தொலைந்தேன்"
"இதமான தென்றல்
இமை மூட வைக்க
சொர்கத்திலே இருப்பது போல்
சுகமாய் உறங்கினேன்"
"சிறு சாரல்...
"சுங்க சாவடி போட்டு
சுகமாய் சாலையிலே வசூல் செய்கிறான்
கோடிகளில் தனியார்
அவனிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழகத்தால்"
"குடிக்கும் நீர்
குறையின்றி கிடைக்க
காத்து கிடக்கும் நிலை
காரணம்
தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட
தமிழகத்தால்"
"அரசின் ஆளுகையில்
செயல்பட வேண்டியன்
ஆரவாரமாய் செயல்படுகிறான் அவனிடம்
தாரை...
சித்திரையில் பிறந்த சித்திரமே 4
அவளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘பெண்மையை போற்றுவோம்”
அவள் பேச தொடங்கினால்
“அன்னை தமிழே
என் அழகிய தமிழே
ஆக்கம் தரும் தமிழே
இனிமையான தமிழே
இன்பம் தரும் தமிழே
ஈகை குணம் கொண்ட தமிழே
உண்மை தமிழே
உரக்கச் சொல்லும் தமிழே
ஊக்கம் தரும் தமிழே
எங்கும் நிறைந்த...
"வேக வைத்த காய்களோடு
விரத சாப்பாடு சாப்பிட்டு
சம்பாதித்தான் ஒரு குடும்பத்தலைவன்
கொடுமை வாழ்க்கையிலிருந்து விடுபட"
"வருடமெல்லாம்
வெளிநாட்டில் அவன் உழைக்க
வாழ்வின் வண்ணம் அதை தொலைக்க
தொடர்ந்த கடன்களையெல்லாம்
அவன் தொலைத்துவிட்டு வருகையிலே
தான் பெற்ற மகனை
தோள் ஏந்த விளைகையிலே
விக்கித்து நின்றான்...
"பாமரன் முதல்
பணம் படைத்தவன் வரை அனைவரையும்
பாரபட்சமின்றி பாடாய் படுத்தும் பிரச்சனையே
உன் பண்பு எது என அறிய விளைகிறேன் நானே"
"தினம் ஒரு ரூபத்தில்
உன் தரிசனம் கண்டேன்
உன்னை சமாளித்திட தான்
சாமியை துணைக்கு அழைத்தேன்"
"அழையா விருந்தாளியாய்
அன்றாடம் உன் வரவு
அதனால் தினமும் திண்டாடுகிறது என்...
"அறை அதிரும் அழுகையோடு
அழகாய் தொடங்குகிறது
இந்த அகிலத்தில் அவள் வரவு"
"தத்தி நடக்கும் நடை அழகு
சிரித்து பேசும் மொழி அழகு
சின்ன சின்ன கண் உருட்டி
சித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு"
"அப்பாவின் அழகி
அம்மாவின் மாமியார்
அண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்"
"கொலுசு ஒலி ஊரை...
நித்திரையிலும் நீங்காத உன் முகத்தை
என் நெஞ்சத்தில் நிறுத்து வைத்தேன்
உன் நெஞ்சில் தலை சாய்த்து நித்தம்
உறங்கிடும் வரம் கேட்டேன்
காலையில் உன் கண்ணில் என்
முகம் காணக் கேட்டேன்
என் கண் மூடும் போதும்
உன் கருவிழி காணும் காதல் கேட்டேன்
காற்றாற்று வெள்ளமாய் உன் காதல் என்னை அடித்துச் செல்ல
கரை...
"விடுதலை கிடைத்தும்
விடாமல் துரத்துகிறது
விடாது கருப்பாய் பெண்களுக்கு பல இன்னல்கள்"
"இன்னல்கள் அனைத்தையும்
இன்முகத்தோடே கடக்கிறாள்
இருப்பினும் கழுகாய் கொத்தி தின்றிட பார்க்கிறது
கயவர் கூட்டம்"
"காதலிக்க மறுத்தால்
திராவகம் வீசுகிறது"
"இரவில் தனியே சென்றால்
அவளை சிதைத்துவிடுகிறது"
"விடுதலை...
"புது மலராய் பூத்திருக்கும்
புதிய கல்விக்கொள்கை"
"இது மக்கள் வாழ்வில்
மணம் வீசும் கல்விக்கொள்கையாய் இல்லாமல்
மக்களின் பணம் பறிக்கும்
கல்வி கொள்கையாய் இருப்பது ஏனோ?"
"இரு மொழிகளின் இன்றிமையா இடத்தை
இன்று மூன்றாம் மொழியும் வந்து
பங்கு எடுத்து கொண்டது ஏனோ?"
"என் தாய்மொழியை தள்ளிநிறுத்தி
புது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.