Chitrasaraswathi
முதலமைச்சர்
அகிலா தேடல் போட்டியில் இத்தளத்து வாசகர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு எழுத்தாளர். அவர் எழுத வந்து ஏறக்குறைய ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் அவர் எழுதிய தாகம், கட்டங்கள், ஓ.எம்.ஆர். 50:50, இரண்டல்ல ஒன்று கதைகள் மூலம் நம்மை கவர்ந்தவர்
தற்போது எழுதிவரும் லவ்லி லவியும் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது மிகையான வார்த்தைகள் அல்ல.
இவரின் மற்றொரு பரிமாணம் தேன்மழை என்றத் தலைப்பில் எழுத்தாளர்கள் தொடர் எழுத்தாக எழுதும் வரலாற்று புதினம்.
வரலாற்று புதினம் எழுதுவதில் புதியவராக இருந்தாலும் ஆதித்த கரிகாலன் பற்றிய ஒரு புனைவுக் கதை. அழகிய வர்ணனைகளுடன் தனது கற்பனை வளத்தால் பாண்டியன் மகளை நாயகியாக்கி, ஆதித்தனின் வீரம், இராஜதந்திரத்துடன் நாயகியின் வீரம் மற்றும் அவளின் புத்திசாலித்தனமான செயல்கள் என புதினத்தை சுவாரசியப்படுத்தி எழுதி, அத்தியாயம் நிறைவில் அடுத்த பதிவினை எதிர்நோக்கி நம்மை காத்திருக்க வைத்தார் எழுத்தாளர்.
இவர் தேன்மழை என்ற தலைப்பிற்கும் நியாயம் செய்பவராக கற்பனையில் ஒரு இடத்தை உருவாக்கி அதன் கடினப் பக்கத்தையும் எழுதி, நிறைவில் அந்த இடத்தை மகிழ்விக்கும் இடமாக மாற்ற திட்டம் போட்டவர் இவர். இந்தத் தலைமுறையினர் கூட அழகுத் தமிழை வரலாற்று புதினம் மூலம் மேலும் அழகுப்படுத்துவர் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழும் இவர் மேன்மேலும் அருமையான புதினங்கள் எழுத வாழ்த்துகிறேன்.
தற்போது எழுதிவரும் லவ்லி லவியும் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது மிகையான வார்த்தைகள் அல்ல.
இவரின் மற்றொரு பரிமாணம் தேன்மழை என்றத் தலைப்பில் எழுத்தாளர்கள் தொடர் எழுத்தாக எழுதும் வரலாற்று புதினம்.
வரலாற்று புதினம் எழுதுவதில் புதியவராக இருந்தாலும் ஆதித்த கரிகாலன் பற்றிய ஒரு புனைவுக் கதை. அழகிய வர்ணனைகளுடன் தனது கற்பனை வளத்தால் பாண்டியன் மகளை நாயகியாக்கி, ஆதித்தனின் வீரம், இராஜதந்திரத்துடன் நாயகியின் வீரம் மற்றும் அவளின் புத்திசாலித்தனமான செயல்கள் என புதினத்தை சுவாரசியப்படுத்தி எழுதி, அத்தியாயம் நிறைவில் அடுத்த பதிவினை எதிர்நோக்கி நம்மை காத்திருக்க வைத்தார் எழுத்தாளர்.
இவர் தேன்மழை என்ற தலைப்பிற்கும் நியாயம் செய்பவராக கற்பனையில் ஒரு இடத்தை உருவாக்கி அதன் கடினப் பக்கத்தையும் எழுதி, நிறைவில் அந்த இடத்தை மகிழ்விக்கும் இடமாக மாற்ற திட்டம் போட்டவர் இவர். இந்தத் தலைமுறையினர் கூட அழகுத் தமிழை வரலாற்று புதினம் மூலம் மேலும் அழகுப்படுத்துவர் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழும் இவர் மேன்மேலும் அருமையான புதினங்கள் எழுத வாழ்த்துகிறேன்.