நல்லா என்கரேஜ் பண்றீங்க மேடம்அப்டின்னா காளியாத்தா பாட்டு பாடட்டும், நீ பின்பாட்டு பாடேன்
நல்லா என்கரேஜ் பண்றீங்க மேடம்அப்டின்னா காளியாத்தா பாட்டு பாடட்டும், நீ பின்பாட்டு பாடேன்
வாங்க அகி டியர்Came dear
இதை எங்கிட்ட நீங்க மறச்சுட்டீங்களே ப்ரியசகி...அதை தான் நீங்க நல்லா பண்ணுவீங்களே ..
பாடுங்க
உண்மையாவாEnakku senior eh neethana da.
So neeye paadu
செகனுதான் உங்க மனசுல ஜீரோவாகி... அதனால புடிக்கலையா... அடுத்த அத்தியாயத்தில என்ன நடக்குதுன்னு பாத்திரலாம்..செகனு இனி பதறிட்டு வருவானோதிவ்யா பிறந்த வீட்டுக்கு போய்டுவாள்னு
இந்த செகனு பேசுறத பார்த்தாலே எரிச்சலா இருக்கு
ஒரு சேலைக்கு இந்த அக்கப்போரா...
காளியாத்தா செய்தது தவறுதான்...அதுக்காக திவ்யாவும்
காளியாத்தாதான் படிக்காத பட்டிக்காடு...ok...திவ்யா நாகரீகமான நகரத்துல நாகரீகமாக வளர்ந்த மெத்த படிச்ச பொண்ணுதானே...காளிக்கும் மோசமா கேவலமா நடந்துக்குறா...just ஒரு சேலைக்கு...ஆயிரம்தான் இருந்தாலும் காளி இவளுக்கு மாமியார் இல்லையா...அதுக்கான மதிப்பை கொடுத்துதானே ஆகனும் இவ...இதுல மாமனார வேற கிழவன்னு சொல்றாஇதுதான் திவ்யாவோட நாகரீகமா...இந்த பொண்ணுக்கு ஒன்றிலும் பொறுமையை காணோம்...நல்ல வேளை கிருபா தப்பிச்சுட்டான்
ஈசு...கிருபாட்ட அவ்ளோஓஓஓ cross question பண்ணா...இப்போ என்ன பண்ண போறாரெண்டு நாத்தனாருக்கு பயந்து இப்படியொரு மாமியார்ட்ட சிக்க வச்சுருக்க்காஒரு கிராமம் எப்படி இருக்கும்னு தெறிஞ்சுக்காமலா பொண்ணை கொடுத்திருக்கிறா...இங்கே முதல் தவறு ஈசுவோடதுதான்.
Good going dear...
Dhivya pesunathula ena solla kaaliyamma etha marumaga than..... Evalo vai kuda illa na kaaliyamma kita kaalam thalla mudiyuma.....சில தொல்லைகளை தவிர்க்கவே இயலாது
ஈஇஇ..........
திவ்யாவை பேசாம இருக்கச் சொல்லியிருக்கலாமோ
தாத்தா ...அவரு வயிஃப்காக வந்திருக்காரு
அடியும் ... இடி மாதிரி
நல்லா சத்தமா கூப்பிடுங்க ஈசு ஆண்ட்டியை
பாத்திருவோம்...
கொடுப்பானா.?அவந்தேன் குடுக்கணும்.
அந்தக் கிரகம் புடிச்சவ, கரகமா ஆடுறா... ஓஹ் இதுக்குப் பேரு கரகமா... ஆன்... நல்லா கேளுங்க நியாயத்தை...
அடிக்கறது கையிம்மா... அது விறகுன்னு நினைச்சுட்டீங்களோ... அய்யோ... அய்யோ...
நீங்க சொன்னது எல்லாமே கரீக்கிட்டு. ஆனா அந்தம்மாவுக்கு அது பண்றது எல்லாம் கரீக்கிட்டுனுதான் பண்ணிட்டு இருக்கு... என்னத்தைச் சொல்ல...
அப்டி நாக்கை பிடுங்கிக்கற மாதிரி நல்லா கேளுங்க... அப்பவாவது காளிக்கு உரைக்குதானு பாப்போம்.
எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு... ஆனா அந்த அளவு எவ்வளவுனுதான் யாருக்குமே தெரிய மாட்டுது... அதான் காளி இந்த ஆட்டம் ஆடிருச்சு.
காளியாத்தா மண்டைல போட்ட பிக்குலு நல்லாவா இருக்கும்
நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க... இந்த மாதிரி அம்மாக்களை...