யூடி 30--(2)
??மெஹந்தி பங்க்ஷன்??
மெஹந்தி இட்டு கொள்ள அழைப்பு வந்ததும். லயா ஸ்வரா அவர்களுக்கு
என்று போட பட்ட இருக்கைக்கு தோழியோடு அமர்ந்து விட்டனர்.
தேவலோக தேவதைகள் பூலோகம் வந்தது போல் ஒரு அலங்கரத்தில் இருந்தனர் லயா, ஸ்வரா,
நிஜ பூக்களால் செய்த ஆபரணங்களை உச்சி முதல் பாதம் வரை இருவருக்கும் அணிவித்து, மருதாணி இடும் வைபவம் ஆரம்பம் ஆனது.
பவன், பாபி ஆடியதோடு நில்லாமல்
நிரு, ஷ்ரவன் அவர்கள் ஜோடிகளையும் களம் இறக்கி போட்டி போட்டு அடி, பாடி வேறு லெவெலில் இருந்தது,.
மருதாணி இட்டு கொள்ளும் தங்கள் இணையை அட்ட்ரக்ட்,
அட்டாக் செய்து மயக்குவதோடு
நில்லாமல்,
பிஸியாக சுற்றி கொண்டு இருந்த பெரியவர்களையும் விடாமல் இழுத்து பழைய நடிகை சாவித்திரி, சரோஜா தேவி, MGR, சிவாஜி பாடல்களுக்கு அவர்களை போலவே நடித்து ஆட சொல்ல,
(கேரக்டர்ஸ் முகம் என் கற்பனையில் கேட்டதுக்காக ? )
சும்மா சொல்ல கூடாது பழமை என்றும் புதுமை தானட? அசத்திட்டாங்க நடிச்சு, ஆடியவங்க எல்லாருமே ?
கடைசியா மருதாணி சடங்கு முடியும் நேரத்திலே ஸ்வரா தோழிகள் பவன், பாபியை சபையில் இழுத்து,
பெண்கள் இருவரின் கைகளில்
அவரவர் ஜோடியின் பெயரை
உள்ளங்கையில் மறைத்து எழுதி வைத்ததை கண்டுபிடிக்க சொல்லவும்.
கண்ணுக்கே தெரியாத அளவுக்கு
மிக அழகாய் நுண்ணியமாக டிசைனில் பெயரை கண்டு பிடிக்க சொல்லுவது, திருப்பதியில் மொட்டை அடித்த தன் கணவரை தேடும் கதை தான்?
இதில் இருவரில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே அவரின் காதலியை அதிகமாக நேசிப்பவர் என போட்டி வேறு வைக்கவும் ,
இரு ஆடவரும் அவர்கள் முன்னே
வந்து அமர்ந்து தான் தாமதம்
இரு பெண்ணிடம் ஒரு வித பதட்டம்...
லயாவின் முகத்தில் ஏனோ அதிகம்.
விழி எடுக்காமல் பவனை பார்ப்பது
அவள் கையை பார்ப்பது என
டென்ஷன் உச்சத்தில்.
இது சும்மா விளையாட்டு தான்.
இருந்தும் தன் மாமன் மனதில் தான் இன்னும் எந்த அளவில் இருக்கிறோம் என்ற ஐய்யப்பாடு மட்டும் போன படு இல்லை,
(இருக்கும் தானே, கோவம் இன்னும்
இருக்கு, என்று மனம் மவுனம் நாடகம் ஆடினாலும், அதை விட காதல் அதிகம் வைத்து இருப்பவள் )
லயா,
மாமா சொல்லிடுங்க ...?
சீக்கிரம் கண்டு பிடிங்க...
மா...மாஆ..?
"சொல்லுங்க...?"
விடாது வாய்யும் சத்தம் இல்லாது முணுமுணுக்க, விட்டால் அழுது
விடுவாள் போல, கையில் வேறு சிறு நடுக்கும்.
பவனுக்கு புரிந்தது.
இமைக்காது அவள் முகத்தை
கண்கள் வட்டம் அடித்தது.
அதில் தன் எத்தனை எதிர்பார்ப்பு
மெல்லிய கண்ணோரம் சிரிப்பு
அவனிடம்.
இல்லை, எந்த பதட்டமும் அவனிடம்,
மறுபடியும் அவள் கையை நோக்க, "
(இந்த மெஹந்தியில் பவன் பெயரை அந்த பெண்ணின் இதயத்தில்பெரிய எழுத்தில் எழுதி இருக்கேன் உங்களுக்கு தெரிய, பவனுக்கு ரொம்ப குட்டிய தான் தெரியும்)
"ஆஹா...! " என்ற பவனை, சுற்றி இருக்கும் கண்களும் ஆச்சர்யமாக நோக்க, குறிப்பாக லயாவிடம் பதட்டம் வந்து ஒட்டி கொண்டு பரபரப்பாய் அவனை பார்க்க, அவளை பார்த்து கண் சிமிட்டி,
" ஹீஹீ... ஏதோ தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு டா... ??
கொஞ்ச கண்டு பிடிக்கிறது சிரமமாக இருக்கு போல டி ஸ்வீட்டி,
லயா கோவ பார்வையில் ஓர பார்வையாக அவனை பார்த்து வாய் இஷ்டத்துக்கு முணுமுணுக்கவே...
சிரித்து கொண்டே, இரு... இருடி அதுக்குள்ள மவுன அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சிட்டியா , குனித்து
" எங்கோ ? எங்கே...?" என்றப்படி
கண்கள் தேட
அவ்வளவு குட்டியாக அவன் பெயர்...? எப்பிடி கண்டு பிடிப்பது?
ஆர்வம் மிக இருக்கையை மேலும் முன்னே நகர்த்தி கையில் கவனம் செலுத்த நினைக்க, முடியவில்லை ...
லயாவின் பரபரப்பு, படபடப்பு, அதனால் இதயம் எம்மி துடிக்கும் வேகம், அவள்
கையில் குவித்த பார்வையும் தாண்டி, அவன் கண் முன்னே இம்சை செய்யவும்
கவனம் வேறிடம் சிதறி போக நினைப்பதை கண்டன்.
தலை நிமிர்ந்து விடாது கூடவே
பிறந்த கண்ணியம், வளர்ப்பு கடிவாளம் போடவும்...
முகத்தை வேறு திசை திருப்பி மெல்ல மூச்சை சற்று இழுத்து விட்டு ஒரு நிமிடம்
கண்ணை மூடி திறந்ததும்...பதட்டம் குறையாவே... லாயவின் முகத்தை
நிமிர்ந்து பார்த்தன அவன் பிரவுன் விழிகள் .
அவள் கருவிழிகள் அலை பாய்ந்தன
அவன் கண்ணோடு. உதடு பற்கள் இடையில் சிக்கி தவித்தது.
(அய்யோ கோவிந்தோ... ?இதுக்கே இந்த பொண்ணு இவ்வளவு டென்ஷன் பட்ட இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவோ இருக்கே வாத்து...?)
ஆள் காட்டி விரலால் அவள் உதட்டை தொட்டு பிரித்து விட்டவன் விரல், அதன் மென்மையை விட்டு வர மறுத்தது. கட்டுப்படுத்தி விரல் பிரித்து, குனிந்து அவள் கையை மறுபடியும் கூர்ந்து
பார்த்த அடுத்த நொடியே தெரிந்தது.
அவள் கையில் வரைந்த பெண்ணின் இதயம், --பவன்
"ஓ மை கடவுளே, எவ்வளவு குட்டியான இதயம்.. !"
இதை வரைந்த அந்த மார்வாடி பெண்ணை பாராட்டியே ஆகனும்.
என்ன நுணுக்கமாக கை முட்டியில் தொடங்கி விரல் நுனி வரை வரைந்து இருக்கிறார். "கிரேட்..." என அந்த பெண்ணை பாராட்டி விட்டு மறுபடியும் கையை கவனிக்க..
அந்த இதய வடிவின் நடுவில் தமிழில் மூன்று எழுத்து... பளிச் என கண்ணில் பட்டதும் .
"பவன் "??என்று படித்தான் சத்தமாக...!
"ஹேய்..." ??, ஒரே கூச்சல் , சொல்லி விட்டான், தொடர்ந்து பாபியும் சொல்லிவிட,
அனைவருக்கும் வென்று விட்ட குதூகல சிரிப்பு, மூட்டி மோதி கடைசியில் கண்டும் பிடித்தாயிற்று.
என்றும் இல்லாத, திருநாளாக கண்கள் பளபளக்க லயாவிடம்
ஒரு மென்மையான காதல் பார்வை
வீச்சு அவனை தாக்கி சென்றது.
பவன்...
அதை பார்த்ததும் குஷி ஆகி
போனவன் இரண்டு கை விரல்கள் முஷ்ட்டியாக வைத்து யெஸ்..யெஸ்..
என, சிறு பிள்ளை போல கை அசைத்து சிரிப்போடு,
பாபி நீட்டிய கையோடு கை தட்டி தங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட பின்னர்,
பவன், பாபியும் ஆசையாக
தங்கள் கையிலும் அவரவர் காதலியின் பெயர்களையும் எழுதி கொண்டனர்.
பவன், sweety எனஆங்கிலத்தில்,
பாபி ஸ்வரா என தமிழில்.
பெண்கள் ஏக குஷியாகி, மேலும் காதல் ஆகி கசிந்து உருகி போனது அவர்கள் இதயம்.
ஒரு பக்கம் இவங்கள் இங்கே இப்பிடி..
மறுபக்கம் வரும் விருந்தினர் அனைவருக்கும் வளையல் ,மெஹந்தி ,போட்டோ சூட், குழந்தைகளுக்கு கையில் ஹாம்லெஸ் டாட்டூஸ், சாட் கவுண்டர் என தனி தனியாக செக்க்ஷன்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது..
இன்னொரு பக்கம் சுற்றியும் உணவுகள் வரிசை, சில இளவட்டங்கள் நடனம் ஆடியபடி இருக்க அதை பார்க்க கையில் உணவு தட்டோடு ஒரு சிலர் நடனத்தை ரசித்த படி உண்டனர்.
வந்த கூட்டம் யாவும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றது. சிவாஜியும் அவரின் உடன் பிறப்புகளுடன் சென்று விட..
மொட்டை மாடியில் இவர்கள் குடும்பம்,
நிரு, ஷ்ரவன் ஜோடிகள் மட்டும் தான்.
மேலே உணவு எல்லாம் செல்ப் சர்வீஸ் என்பதால்.
வேலையாட்கள் எல்லாம் கீழே இலையில் சாப்பாடு ஓடி கொண்டு இருந்தது.
மெஹந்தியும் வைக்கும் வைபவமும்
முடியாவும்... பெண்களுக்கும் பசி வேறு வயிற்றை கிள்ளியது. எப்பொழுதோ மதியம் சாப்பிட்டது,
ஸ்வரா முகம் வாடி போயி பாபியின்
அருகில் குனிந்து,
" பப்பு பசிக்குது பேபி..?"என தான் இரண்டு கையையும் அவன் முன்னே நீட்டி உதடு பிதுக்கி கேட்டதும்.
பாபி--
அவள் கன்னம் கிள்ளி...
"ஓஓ மை பேபிக்கு பசிக்குது...
இருடா ஹனி...?"என்று திரும்பவும்...
அதே நேரம் இரண்டு பிலேட்டில் உணவோடு வந்தார் புனிதா..
லயா , ஸ்வரா அருகருகே பவன், பாபி சுற்றியும் நண்பர் கூட்டம் குட்டி கால்கள் வைத்த திவானில் அமர்ந்து இருந்தனர் .
அருகே வந்த புனிதா..
நீங்க எல்லாம் போங்க மா சாப்பிடுங்க
நான் இவங்களுக்கு ஊட்டி விடுறேன்.
அதற்குள் பவன் அவர் கையில்
இருக்கும் பிலேட்டை தான் கைக்கு
மாற்றி இருந்தான்..
"அத்தை நீங்க போயி சாப்பிடுங்க நாங்க செய்றோம் இந்த டூட்டி என்று பாபியில் கையில் ஒரு பிலேட்டை திணித்து.
ஸ்பூனில் உணவு நிரப்பி லயா உதட்டருகே நீட்டும் போது, அங்கே வந்த புவனா சிரித்தபடி மனதோடு,
" மவனே தாலியே கட்டல இப்போவே என்ன பாயசம் டா தங்கம் ?
இப்போ அம்மா கண்ணுக்கு தெரிய மாட்டேனே அப்பிடியே அப்பனுக்கு
தப்பாம பிறந்து இருக்கீங்க நல்ல இருடா செல்லம்..". பவன் பாபி கன்னம் தட்டி நீங்களும் அப்பிடியே சாப்பிடுங்க உங்களுக்கும் சேர்த்து அனுப்புறேன் என சொல்லி சுற்றி இருப்பவரை அழைத்து கொண்டு சென்றார்.
இவர்கள் ஊட்ட ஆரம்பிக்கும் முன்னே,
போகும் நண்பர் கூட்டம்.. கோரஸ்ஸாக
ஓ ஓஹோ... என விசில் குடுத்து சிரித்து கொண்டே போக, ஷ்ரவன் நின்று,
ஜஸ்ட் 5 மினிட்ஸ் தான் பவன்,பாபி
மாம்ஸ் அடுத்த 6த் மினிட்ஸ் நாங்க
இங்க இருப்போம் சோ ஸ்டார்ட் த
மியூசிக் மாமே,
சூசகமாய் கண்ணடித்து நிருவும்
தம்ஸ் அப் ? காட்டி செல்லவும்.
பவன்... இடது கையால் தலை முடி கோதி thums up காட்டி சிரித்து கொண்டே திரும்ப .
லயா...
அமைதியாக அவன் செயலை பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்து,
என்ன...?
என கண்களால் கேட்டு அதே கண்ணால் உதட்டை பார்த்து திற என சொல்லியும் அவனையே பார்த்தபடி இருந்தவள்
கன்னம் பற்றி அழுத்த உதடு பிரிய உணவை ஊட்டி விட்டான்.
நான்கு வாய் மடமடவென வாங்கி கொண்டவள்.
ஸ்வரா எங்கே என தலை திரும்பி தேடியவள் கண்ணில்,
சற்று தள்ளி இருக்கும் சிறிய லனில்
இருப்பு ஊஞ்சலில். பாபி ஸ்வராவை மடி மீது அமர்த்திஇருக்க, அவன் கழுத்தை சுற்றி கை இரண்டும் தூக்கி பிடித்து, யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம் அங்கு வெளிச்சமும் குறைவு,
மெல்லிய நிலவு ஒளியில் அவர்கள் நிழல்கள் தான் தெரித்தது.
அவன் கையால் ஊட்டிய சப்பாத்தியை அவள் உதட்டால் பிடித்து அவனுக்கே பண்டம் பரிமாற்றம் செய்து கொண்டு இருந்தாள் .
ஷாக் அடித்தது போல சட்டென முகத்தை திருப்பிட, பவன் அவள் ரியாக்ட் ஆனது பார்த்து சிரிப்பு ஒரு பக்கம், கூடவே ஒரு ஏக்க பார்வையும் வீசி கொண்டு இருந்தான்.
லயா -
அந்த பார்வை வீச்சு, எதிர் கொள்ள முடியாமல் நாணத்தால் மெல்ல அவள்
இமை தானாக கீழ்நோக்க, உதடு
மட்டும் மெதுவாய் அசைத்து,
மாமா... நீங்களும் சாப்பிடுங்க..
ஒரு விரல் கொண்டு அவள் முகம்
நிமிர்த்தி "ஸ்வீட்டி என்ன பாரு டி ... "
மெல்ல இமை பிரித்து நோக்கிட,
ஆயிரம் காதை பேச நினைத்தது
அந்த பெரிய கந்த கண்கள்.
"ப்பாஆ.. என்ன பார்வை டி இது...?
எங்க டி ஒளிச்சு வைச்சு இருந்தே
இத்தனை நாள் இதை...! "
" கொல்லுது டி உன் பார்வை, ஸ்வீட்டு.."
வெக்கத்தோடு தலை குனிய போனவள் முகத்தருகே வேகமாக நெருங்கி..
ஓய் ... அழகு ராட்சசி நான் உனக்கு ஊட்டிவிட்டேன் இல்ல..? இப்போ நீ ஊட்டு எனக்கு என அதிகாரமாக கேட்டும் ,
லயா, குனிந்து அமைதியாக இருக்கவும்,
ஒரே முறை போதும் டா, இந்த காஜூ ஸ்வீட் மட்டும். பாவம் டி உன் புருஷன் கொஞ்சம் இரக்கம் காட்டு.
ஒரு ரியாக்சனும் இல்லை அவளிடம்...
( இவனுக்கு எரிச்சலாக...மகளே, இன்னைக்கு என்ன ஆனாலும் சரி டி பொண்டாட்டி..?
உன் உதட்டு ஸ்பரிசம் வாங்காம விட போறது இல்ல டி...பாரு நீயி ..?
மனதோடு கருவி கொண்டே பவன் அவளிடம் கொஞ்சி பேச)
இங்க பாரு டி , நீ ஊட்டி விட்ட சாப்பிடுவேன் இல்ல..?"
"நான் விரதம் இன்னைக்கு போ, என்ன சொல்றே ஊட்டிவிடுறியா இல்ல நான் பட்டினியா இருக்கவா..?
சடன் ரியாக்சன் ?--லயா
"ஹான்...?! நானா? என தன் கையை பார்க்க அவனை பார்க்க?
"ஹான்...!?நீயே தான், வேற யாரு?
ஆமா..? என்ன ஷாக்கு, வேற யாருக்கு அவ்வளவு தைரியம் உன் மாமனை
தொட, ஹூம் சொல்லுமா.
அவளுக்கு கேக்காதவாறு, "மாட்டினா டி வாத்து..."?
"ஹூம் கம் ஆன் லட்டு...?"
??மெஹந்தி பங்க்ஷன்??
மெஹந்தி இட்டு கொள்ள அழைப்பு வந்ததும். லயா ஸ்வரா அவர்களுக்கு
என்று போட பட்ட இருக்கைக்கு தோழியோடு அமர்ந்து விட்டனர்.
தேவலோக தேவதைகள் பூலோகம் வந்தது போல் ஒரு அலங்கரத்தில் இருந்தனர் லயா, ஸ்வரா,
நிஜ பூக்களால் செய்த ஆபரணங்களை உச்சி முதல் பாதம் வரை இருவருக்கும் அணிவித்து, மருதாணி இடும் வைபவம் ஆரம்பம் ஆனது.
பவன், பாபி ஆடியதோடு நில்லாமல்
நிரு, ஷ்ரவன் அவர்கள் ஜோடிகளையும் களம் இறக்கி போட்டி போட்டு அடி, பாடி வேறு லெவெலில் இருந்தது,.
மருதாணி இட்டு கொள்ளும் தங்கள் இணையை அட்ட்ரக்ட்,
அட்டாக் செய்து மயக்குவதோடு
நில்லாமல்,
பிஸியாக சுற்றி கொண்டு இருந்த பெரியவர்களையும் விடாமல் இழுத்து பழைய நடிகை சாவித்திரி, சரோஜா தேவி, MGR, சிவாஜி பாடல்களுக்கு அவர்களை போலவே நடித்து ஆட சொல்ல,
(கேரக்டர்ஸ் முகம் என் கற்பனையில் கேட்டதுக்காக ? )
சும்மா சொல்ல கூடாது பழமை என்றும் புதுமை தானட? அசத்திட்டாங்க நடிச்சு, ஆடியவங்க எல்லாருமே ?
கடைசியா மருதாணி சடங்கு முடியும் நேரத்திலே ஸ்வரா தோழிகள் பவன், பாபியை சபையில் இழுத்து,
பெண்கள் இருவரின் கைகளில்
அவரவர் ஜோடியின் பெயரை
உள்ளங்கையில் மறைத்து எழுதி வைத்ததை கண்டுபிடிக்க சொல்லவும்.
கண்ணுக்கே தெரியாத அளவுக்கு
மிக அழகாய் நுண்ணியமாக டிசைனில் பெயரை கண்டு பிடிக்க சொல்லுவது, திருப்பதியில் மொட்டை அடித்த தன் கணவரை தேடும் கதை தான்?
இதில் இருவரில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே அவரின் காதலியை அதிகமாக நேசிப்பவர் என போட்டி வேறு வைக்கவும் ,
இரு ஆடவரும் அவர்கள் முன்னே
வந்து அமர்ந்து தான் தாமதம்
இரு பெண்ணிடம் ஒரு வித பதட்டம்...
லயாவின் முகத்தில் ஏனோ அதிகம்.
விழி எடுக்காமல் பவனை பார்ப்பது
அவள் கையை பார்ப்பது என
டென்ஷன் உச்சத்தில்.
இது சும்மா விளையாட்டு தான்.
இருந்தும் தன் மாமன் மனதில் தான் இன்னும் எந்த அளவில் இருக்கிறோம் என்ற ஐய்யப்பாடு மட்டும் போன படு இல்லை,
(இருக்கும் தானே, கோவம் இன்னும்
இருக்கு, என்று மனம் மவுனம் நாடகம் ஆடினாலும், அதை விட காதல் அதிகம் வைத்து இருப்பவள் )
லயா,
மாமா சொல்லிடுங்க ...?
சீக்கிரம் கண்டு பிடிங்க...
மா...மாஆ..?
"சொல்லுங்க...?"
விடாது வாய்யும் சத்தம் இல்லாது முணுமுணுக்க, விட்டால் அழுது
விடுவாள் போல, கையில் வேறு சிறு நடுக்கும்.
பவனுக்கு புரிந்தது.
இமைக்காது அவள் முகத்தை
கண்கள் வட்டம் அடித்தது.
அதில் தன் எத்தனை எதிர்பார்ப்பு
மெல்லிய கண்ணோரம் சிரிப்பு
அவனிடம்.
இல்லை, எந்த பதட்டமும் அவனிடம்,
மறுபடியும் அவள் கையை நோக்க, "
(இந்த மெஹந்தியில் பவன் பெயரை அந்த பெண்ணின் இதயத்தில்பெரிய எழுத்தில் எழுதி இருக்கேன் உங்களுக்கு தெரிய, பவனுக்கு ரொம்ப குட்டிய தான் தெரியும்)
"ஆஹா...! " என்ற பவனை, சுற்றி இருக்கும் கண்களும் ஆச்சர்யமாக நோக்க, குறிப்பாக லயாவிடம் பதட்டம் வந்து ஒட்டி கொண்டு பரபரப்பாய் அவனை பார்க்க, அவளை பார்த்து கண் சிமிட்டி,
" ஹீஹீ... ஏதோ தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு டா... ??
கொஞ்ச கண்டு பிடிக்கிறது சிரமமாக இருக்கு போல டி ஸ்வீட்டி,
லயா கோவ பார்வையில் ஓர பார்வையாக அவனை பார்த்து வாய் இஷ்டத்துக்கு முணுமுணுக்கவே...
சிரித்து கொண்டே, இரு... இருடி அதுக்குள்ள மவுன அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சிட்டியா , குனித்து
" எங்கோ ? எங்கே...?" என்றப்படி
கண்கள் தேட
அவ்வளவு குட்டியாக அவன் பெயர்...? எப்பிடி கண்டு பிடிப்பது?
ஆர்வம் மிக இருக்கையை மேலும் முன்னே நகர்த்தி கையில் கவனம் செலுத்த நினைக்க, முடியவில்லை ...
லயாவின் பரபரப்பு, படபடப்பு, அதனால் இதயம் எம்மி துடிக்கும் வேகம், அவள்
கையில் குவித்த பார்வையும் தாண்டி, அவன் கண் முன்னே இம்சை செய்யவும்
கவனம் வேறிடம் சிதறி போக நினைப்பதை கண்டன்.
தலை நிமிர்ந்து விடாது கூடவே
பிறந்த கண்ணியம், வளர்ப்பு கடிவாளம் போடவும்...
முகத்தை வேறு திசை திருப்பி மெல்ல மூச்சை சற்று இழுத்து விட்டு ஒரு நிமிடம்
கண்ணை மூடி திறந்ததும்...பதட்டம் குறையாவே... லாயவின் முகத்தை
நிமிர்ந்து பார்த்தன அவன் பிரவுன் விழிகள் .
அவள் கருவிழிகள் அலை பாய்ந்தன
அவன் கண்ணோடு. உதடு பற்கள் இடையில் சிக்கி தவித்தது.
(அய்யோ கோவிந்தோ... ?இதுக்கே இந்த பொண்ணு இவ்வளவு டென்ஷன் பட்ட இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவோ இருக்கே வாத்து...?)
ஆள் காட்டி விரலால் அவள் உதட்டை தொட்டு பிரித்து விட்டவன் விரல், அதன் மென்மையை விட்டு வர மறுத்தது. கட்டுப்படுத்தி விரல் பிரித்து, குனிந்து அவள் கையை மறுபடியும் கூர்ந்து
பார்த்த அடுத்த நொடியே தெரிந்தது.
அவள் கையில் வரைந்த பெண்ணின் இதயம், --பவன்
"ஓ மை கடவுளே, எவ்வளவு குட்டியான இதயம்.. !"
இதை வரைந்த அந்த மார்வாடி பெண்ணை பாராட்டியே ஆகனும்.
என்ன நுணுக்கமாக கை முட்டியில் தொடங்கி விரல் நுனி வரை வரைந்து இருக்கிறார். "கிரேட்..." என அந்த பெண்ணை பாராட்டி விட்டு மறுபடியும் கையை கவனிக்க..
அந்த இதய வடிவின் நடுவில் தமிழில் மூன்று எழுத்து... பளிச் என கண்ணில் பட்டதும் .
"பவன் "??என்று படித்தான் சத்தமாக...!
"ஹேய்..." ??, ஒரே கூச்சல் , சொல்லி விட்டான், தொடர்ந்து பாபியும் சொல்லிவிட,
அனைவருக்கும் வென்று விட்ட குதூகல சிரிப்பு, மூட்டி மோதி கடைசியில் கண்டும் பிடித்தாயிற்று.
என்றும் இல்லாத, திருநாளாக கண்கள் பளபளக்க லயாவிடம்
ஒரு மென்மையான காதல் பார்வை
வீச்சு அவனை தாக்கி சென்றது.
பவன்...
அதை பார்த்ததும் குஷி ஆகி
போனவன் இரண்டு கை விரல்கள் முஷ்ட்டியாக வைத்து யெஸ்..யெஸ்..
என, சிறு பிள்ளை போல கை அசைத்து சிரிப்போடு,
பாபி நீட்டிய கையோடு கை தட்டி தங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட பின்னர்,
பவன், பாபியும் ஆசையாக
தங்கள் கையிலும் அவரவர் காதலியின் பெயர்களையும் எழுதி கொண்டனர்.
பவன், sweety எனஆங்கிலத்தில்,
பாபி ஸ்வரா என தமிழில்.
பெண்கள் ஏக குஷியாகி, மேலும் காதல் ஆகி கசிந்து உருகி போனது அவர்கள் இதயம்.
ஒரு பக்கம் இவங்கள் இங்கே இப்பிடி..
மறுபக்கம் வரும் விருந்தினர் அனைவருக்கும் வளையல் ,மெஹந்தி ,போட்டோ சூட், குழந்தைகளுக்கு கையில் ஹாம்லெஸ் டாட்டூஸ், சாட் கவுண்டர் என தனி தனியாக செக்க்ஷன்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது..
இன்னொரு பக்கம் சுற்றியும் உணவுகள் வரிசை, சில இளவட்டங்கள் நடனம் ஆடியபடி இருக்க அதை பார்க்க கையில் உணவு தட்டோடு ஒரு சிலர் நடனத்தை ரசித்த படி உண்டனர்.
வந்த கூட்டம் யாவும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றது. சிவாஜியும் அவரின் உடன் பிறப்புகளுடன் சென்று விட..
மொட்டை மாடியில் இவர்கள் குடும்பம்,
நிரு, ஷ்ரவன் ஜோடிகள் மட்டும் தான்.
மேலே உணவு எல்லாம் செல்ப் சர்வீஸ் என்பதால்.
வேலையாட்கள் எல்லாம் கீழே இலையில் சாப்பாடு ஓடி கொண்டு இருந்தது.
மெஹந்தியும் வைக்கும் வைபவமும்
முடியாவும்... பெண்களுக்கும் பசி வேறு வயிற்றை கிள்ளியது. எப்பொழுதோ மதியம் சாப்பிட்டது,
ஸ்வரா முகம் வாடி போயி பாபியின்
அருகில் குனிந்து,
" பப்பு பசிக்குது பேபி..?"என தான் இரண்டு கையையும் அவன் முன்னே நீட்டி உதடு பிதுக்கி கேட்டதும்.
பாபி--
அவள் கன்னம் கிள்ளி...
"ஓஓ மை பேபிக்கு பசிக்குது...
இருடா ஹனி...?"என்று திரும்பவும்...
அதே நேரம் இரண்டு பிலேட்டில் உணவோடு வந்தார் புனிதா..
லயா , ஸ்வரா அருகருகே பவன், பாபி சுற்றியும் நண்பர் கூட்டம் குட்டி கால்கள் வைத்த திவானில் அமர்ந்து இருந்தனர் .
அருகே வந்த புனிதா..
நீங்க எல்லாம் போங்க மா சாப்பிடுங்க
நான் இவங்களுக்கு ஊட்டி விடுறேன்.
அதற்குள் பவன் அவர் கையில்
இருக்கும் பிலேட்டை தான் கைக்கு
மாற்றி இருந்தான்..
"அத்தை நீங்க போயி சாப்பிடுங்க நாங்க செய்றோம் இந்த டூட்டி என்று பாபியில் கையில் ஒரு பிலேட்டை திணித்து.
ஸ்பூனில் உணவு நிரப்பி லயா உதட்டருகே நீட்டும் போது, அங்கே வந்த புவனா சிரித்தபடி மனதோடு,
" மவனே தாலியே கட்டல இப்போவே என்ன பாயசம் டா தங்கம் ?
இப்போ அம்மா கண்ணுக்கு தெரிய மாட்டேனே அப்பிடியே அப்பனுக்கு
தப்பாம பிறந்து இருக்கீங்க நல்ல இருடா செல்லம்..". பவன் பாபி கன்னம் தட்டி நீங்களும் அப்பிடியே சாப்பிடுங்க உங்களுக்கும் சேர்த்து அனுப்புறேன் என சொல்லி சுற்றி இருப்பவரை அழைத்து கொண்டு சென்றார்.
இவர்கள் ஊட்ட ஆரம்பிக்கும் முன்னே,
போகும் நண்பர் கூட்டம்.. கோரஸ்ஸாக
ஓ ஓஹோ... என விசில் குடுத்து சிரித்து கொண்டே போக, ஷ்ரவன் நின்று,
ஜஸ்ட் 5 மினிட்ஸ் தான் பவன்,பாபி
மாம்ஸ் அடுத்த 6த் மினிட்ஸ் நாங்க
இங்க இருப்போம் சோ ஸ்டார்ட் த
மியூசிக் மாமே,
சூசகமாய் கண்ணடித்து நிருவும்
தம்ஸ் அப் ? காட்டி செல்லவும்.
பவன்... இடது கையால் தலை முடி கோதி thums up காட்டி சிரித்து கொண்டே திரும்ப .
லயா...
அமைதியாக அவன் செயலை பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்து,
என்ன...?
என கண்களால் கேட்டு அதே கண்ணால் உதட்டை பார்த்து திற என சொல்லியும் அவனையே பார்த்தபடி இருந்தவள்
கன்னம் பற்றி அழுத்த உதடு பிரிய உணவை ஊட்டி விட்டான்.
நான்கு வாய் மடமடவென வாங்கி கொண்டவள்.
ஸ்வரா எங்கே என தலை திரும்பி தேடியவள் கண்ணில்,
சற்று தள்ளி இருக்கும் சிறிய லனில்
இருப்பு ஊஞ்சலில். பாபி ஸ்வராவை மடி மீது அமர்த்திஇருக்க, அவன் கழுத்தை சுற்றி கை இரண்டும் தூக்கி பிடித்து, யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம் அங்கு வெளிச்சமும் குறைவு,
மெல்லிய நிலவு ஒளியில் அவர்கள் நிழல்கள் தான் தெரித்தது.
அவன் கையால் ஊட்டிய சப்பாத்தியை அவள் உதட்டால் பிடித்து அவனுக்கே பண்டம் பரிமாற்றம் செய்து கொண்டு இருந்தாள் .
ஷாக் அடித்தது போல சட்டென முகத்தை திருப்பிட, பவன் அவள் ரியாக்ட் ஆனது பார்த்து சிரிப்பு ஒரு பக்கம், கூடவே ஒரு ஏக்க பார்வையும் வீசி கொண்டு இருந்தான்.
லயா -
அந்த பார்வை வீச்சு, எதிர் கொள்ள முடியாமல் நாணத்தால் மெல்ல அவள்
இமை தானாக கீழ்நோக்க, உதடு
மட்டும் மெதுவாய் அசைத்து,
மாமா... நீங்களும் சாப்பிடுங்க..
ஒரு விரல் கொண்டு அவள் முகம்
நிமிர்த்தி "ஸ்வீட்டி என்ன பாரு டி ... "
மெல்ல இமை பிரித்து நோக்கிட,
ஆயிரம் காதை பேச நினைத்தது
அந்த பெரிய கந்த கண்கள்.
"ப்பாஆ.. என்ன பார்வை டி இது...?
எங்க டி ஒளிச்சு வைச்சு இருந்தே
இத்தனை நாள் இதை...! "
" கொல்லுது டி உன் பார்வை, ஸ்வீட்டு.."
வெக்கத்தோடு தலை குனிய போனவள் முகத்தருகே வேகமாக நெருங்கி..
ஓய் ... அழகு ராட்சசி நான் உனக்கு ஊட்டிவிட்டேன் இல்ல..? இப்போ நீ ஊட்டு எனக்கு என அதிகாரமாக கேட்டும் ,
லயா, குனிந்து அமைதியாக இருக்கவும்,
ஒரே முறை போதும் டா, இந்த காஜூ ஸ்வீட் மட்டும். பாவம் டி உன் புருஷன் கொஞ்சம் இரக்கம் காட்டு.
ஒரு ரியாக்சனும் இல்லை அவளிடம்...
( இவனுக்கு எரிச்சலாக...மகளே, இன்னைக்கு என்ன ஆனாலும் சரி டி பொண்டாட்டி..?
உன் உதட்டு ஸ்பரிசம் வாங்காம விட போறது இல்ல டி...பாரு நீயி ..?
மனதோடு கருவி கொண்டே பவன் அவளிடம் கொஞ்சி பேச)
இங்க பாரு டி , நீ ஊட்டி விட்ட சாப்பிடுவேன் இல்ல..?"
"நான் விரதம் இன்னைக்கு போ, என்ன சொல்றே ஊட்டிவிடுறியா இல்ல நான் பட்டினியா இருக்கவா..?
சடன் ரியாக்சன் ?--லயா
"ஹான்...?! நானா? என தன் கையை பார்க்க அவனை பார்க்க?
"ஹான்...!?நீயே தான், வேற யாரு?
ஆமா..? என்ன ஷாக்கு, வேற யாருக்கு அவ்வளவு தைரியம் உன் மாமனை
தொட, ஹூம் சொல்லுமா.
அவளுக்கு கேக்காதவாறு, "மாட்டினா டி வாத்து..."?
"ஹூம் கம் ஆன் லட்டு...?"
Last edited: