ஒரு ரோஜா இதழ்களாய் தான் நானும் இருக்கிறேன் உன் கையில் மட்டுமே மென்மையாய்... நீயே கடின முள்ளாய் இருந்து என்னை காப்பாய் என்ற நம்பிக்கையில்...