உன் மலர் இதழ்
ஆஹா அருமை...கனவு கண்டதிலே
ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல். ..
இனம் விளங்கவில்லை எவனோ..
என்னகந் தொட்டு விட்டான். ..
வினவக் கண்விழித்தேன். ..
ஸகியே. .. மேனி மறைந்துவிட்டான். ..
மனதில் மட்டிலுமே. . புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி. ..
எண்ணும் பொழுதிலெல்லாம். ..
?அவன் கை இட்ட விடத்தினிலே. ...
?தண்ணென் றிருந்ததடீ...
?புதிதோர் சாந்தி பிறந்ததடீ...
?எண்ணியெண்ணிப் பார்த்தேன். .
?அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன். ..
கண்ணன் திருவுருவம். .. அங்ஙனே கண்ணின்முன் நின்றதடீ ...View attachment 19169
உன் மலர் இதழ்
மந்தாகசத்தில்!!
உன் விழி
பார்வையின் மயக்கத்தில்!!
முழு மதியின்
முகமாய் பிரகாசிக்கும்
உன்னில்
உன்னின் எண்ணங்களாய்
நானே????
என் நயனதாரா வே?????....
சூப்பர்
????.கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே
நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் வென்றதடி கண்ணே
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
Grandpaa.....General aitteenga...உன் மலர் இதழ்
மந்தாகசத்தில்!!
உன் விழி
பார்வையின் மயக்கத்தில்!!
முழு மதியின்
முகமாய் பிரகாசிக்கும்
உன்னில்
உன்னின் எண்ணங்களாய்
நானே????
என் நயனதாரா வே?????