• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அங்கே என்ன தெரிகிறது!?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
❤கனவு கண்டதிலே
❤ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல். ..
❤இனம் விளங்கவில்லை எவனோ..
❤என்னகந் தொட்டு விட்டான். ..
❤வினவக் கண்விழித்தேன். ..

❤ஸகியே. .. மேனி மறைந்துவிட்டான். ..
❤மனதில் மட்டிலுமே. . புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி. ..




❤எண்ணும் பொழுதிலெல்லாம். ..
?அவன் கை இட்ட விடத்தினிலே. ...
?தண்ணென் றிருந்ததடீ...
?புதிதோர் சாந்தி பிறந்ததடீ...
?எண்ணியெண்ணிப் பார்த்தேன். .


?அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன். ..
❤ கண்ணன் திருவுருவம். .. அங்ஙனே கண்ணின்முன் நின்றதடீ ...039f49482ba9102173fb9101a4074b66.jpg
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Title paathu no mersal...plzzz ..
Pic related dialogue thaan....
Today's pic
View attachment 19165
உன் மலர் இதழ்
மந்தாகசத்தில்!!

உன் விழி
பார்வையின் மயக்கத்தில்!!

முழு மதியின்
முகமாய் பிரகாசிக்கும்
உன்னில்
உன்னின் எண்ணங்களாய்
நானே????

என் நயனதாரா வே?????
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே
நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் வென்றதடி கண்ணே
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
❤கனவு கண்டதிலே
❤ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல். ..
❤இனம் விளங்கவில்லை எவனோ..
❤என்னகந் தொட்டு விட்டான். ..
❤வினவக் கண்விழித்தேன். ..

❤ஸகியே. .. மேனி மறைந்துவிட்டான். ..
❤மனதில் மட்டிலுமே. . புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி. ..




❤எண்ணும் பொழுதிலெல்லாம். ..
?அவன் கை இட்ட விடத்தினிலே. ...
?தண்ணென் றிருந்ததடீ...
?புதிதோர் சாந்தி பிறந்ததடீ...
?எண்ணியெண்ணிப் பார்த்தேன். .


?அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன். ..
❤ கண்ணன் திருவுருவம். .. அங்ஙனே கண்ணின்முன் நின்றதடீ ...View attachment 19169
ஆஹா அருமை...
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
உன் மலர் இதழ்
மந்தாகசத்தில்!!

உன் விழி
பார்வையின் மயக்கத்தில்!!

முழு மதியின்
முகமாய் பிரகாசிக்கும்
உன்னில்
உன்னின் எண்ணங்களாய்
நானே????

என் நயனதாரா வே?????....
சூப்பர்
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே
நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் வென்றதடி கண்ணே
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
????.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
உன் மலர் இதழ்
மந்தாகசத்தில்!!

உன் விழி
பார்வையின் மயக்கத்தில்!!

முழு மதியின்
முகமாய் பிரகாசிக்கும்
உன்னில்
உன்னின் எண்ணங்களாய்
நானே????

என் நயனதாரா வே?????
Grandpaa.....General aitteenga...:D:D:D
வாழ்த்துக்கள்?????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top