என் தாயின் மருமகளாய்
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை
அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ
அன்னை என்றே அழைத்தேன்
நின் சேயாக......
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை
அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ
அன்னை என்றே அழைத்தேன்
நின் சேயாக......