ஓஹோ அதுக்கு பேரு தண்டனை யா ??நம்பிட்டோம் நைஸ் மா ??##என் கண் எனும் துரோகி உன்னைக் காட்டிக் கொடுத்ததால் தானே,காதல் என்ற கொடிய நோயில் விழுந்தேன்!!!ஆதலால்காலம் யாவும்உன் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என தண்டனை தருகிறேன் என்கண்களுக்கு...ஏன் தெரியுமா?இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்..என்ற வள்ளுவத்தை நான் படித்ததனால்....##ஓராயிரம் பேர்,ஒரு கோடி கேள்விகள் ,கேட்டாலும்பதில் சொல்லி விடுவேன் ___ஒருநொடியில்...என்ன,உன் ஒற்றை பார்வைஒன்றுக்கு மட்டும் தான் ,என்னால் பதில் சொல்லவே முடிவதில்லை......##அமுதை விடஉயர்வானது,எனக்காக நீ சிந்தும்,ஒரு துளி கண்ணீர்!!!###உன் விழி என்ற குழியில் ,தடுக்கி விழுந்தேன்,ஒருநாள்..ஆண்டு பல உருண்டோடி விட்டது ...இன்னும் என்னால்எ ழத்தான்முடியவில்லை...!!
thanks sisterஓஹோ அதுக்கு பேரு தண்டனை யா ??நம்பிட்டோம் நைஸ் மா ??