• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அநாதை அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
ஏற்றுக் கொள்ளாத அன்பை
கையில் வைத்துக் கொண்டு
பெற்றுக் கொள்ளேன் என்று
இரைஞ்சிக் கொண்டு இருப்பதில்
எந்த பலனும் இல்லை...

கனம் கூடி வலிக்குமே தவிர
அன்பின் கனம் ஒரு போதும்
கூடப் போவதில்லை...

அந்த அன்பை அவர்கள்
கண்படும்படி தூரத்தில்
வைத்துவிட்டு மறைந்துவிடு...

எப்போதாவது அந்த அன்பைக்
கண்டு அதன் ஆழம் புரிந்து
அந்த அன்பை அவர்கள்
கையில் எடுத்தால் அவர்களை
உன் நேசத்தால் குளிர்வி...

அந்த அன்பு அவர்களின்
கவனத்தைக் கலைக்கவில்லை எனில் குப்பைக் குவியலில் போட்டதாய் நினைத்து நகர்ந்துவிடு...

அன்பை கொடுப்பது நம்
உரிமை என்றால்
அதைப் பெற்றுக் கொள்வதும்
பெறாமல் தவிக்க விடுவதும்
தூக்கி எறிவதும் அவர்கள் உரிமை...

வாங்காத இடங்களில்
கொடுக்கப்படும் அன்பு
குப்பைத் தொட்டியில் போடப்பட்ட
கைக்குழந்தையைப் போல...

அழும்... அரற்றும்...

ஆனால் தேற்ற அரவணைக்க யாரும் இல்லாத அனாதை...


images (16).jpg
 




Last edited:

Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
ஏற்றுக் கொள்ளாத அன்பை
கையில் வைத்துக் கொண்டு
பெற்றுக் கொள்ளேன் என்று
இரைஞ்சுக் கொண்டு இருப்பதில்
எந்த பலனும் இல்லை...

கனம் கூடி வலிக்குமே தவிர
அன்பின் கனம் ஒரு போதும்
கூடப் போவதில்லை...

அந்த அன்பை அவர்கள்
கண்படும்படி தூரத்தில்
வைத்துவிட்டு மறைந்துவிடு...

எப்போதாவது அந்த அன்பைக்
கண்டு அதன் ஆழம் புரிந்து
அந்த அன்பை அவர்கள்
கையில் எடுத்தால் அவர்களை
உன் நேசத்தால் குளிர்வி...

அந்த அன்பு அவர்களின்
கவனத்தைக் கலைக்கவில்லை எனில் குப்பைக் குவியலில் போட்டதாய் நினைத்து நகர்ந்துவிடு...

அன்பை கொடுப்பது நம்
உரிமை என்றால்
அதைப் பெற்றுக் கொள்வதும்
பெறாமல் தவிக்க விடுவதும்
தூக்கி எறிவதும் அவர்கள் உரிமை...

வாங்காத இடங்களில்
கொடுக்கப்படும் அன்பு
குப்பைத் தொட்டியில் போடப்பட்ட
கைக்குழந்தையைப் போல...

அழும்... அரற்றும்...

ஆனால் தேற்ற அரவணைக்க யாரும் இல்லாத அனாதை...


View attachment 30993
Very touching dear.......😔

நாம மத்தவங்களுக்கு குடுக்குற அன்பு நமக்கு சந்தோஷம் தந்தா அது அனாதை இல்ல அக்கா..... 🥺
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Yen avanga kitta iranjitu irukkanum?

Kandippa valikum weight athigamaana so keela potturu da

Yen marainchu poganum

Avanga vanthu yedukira varaikum namma anbai kaakka vaikkanuma? Namma anbukkaga yenguravangaluku athai kodukkalame

Kuppiyila podrathuku athu enna kuppaiya? Anbu ma anbu athu kedaikkathavangaluku than athoda arumai theriyum

Kandippa athu avangaloda urimai than, sana yaruku nammaloda anbai kodukirom ndrathula thana iruku

Anbu ondru than anathai nu solranga, ஆனால் ஒரு சில இடங்களில், ஒரு சில மனிதர்களிடத்தில், ஒரு சில நேரங்களில் அன்பு அனாதையாகி விடுகிறது, தோற்று விடுகிறது...

ஆனால் அதே சமயம் யார் மீது அன்பு வைக்கிறோம் என்பதை பொறுத்து தான் நம்முடைய அன்பு அனாதையாகிறயா அல்லது நம் அன்பை விட பல மடங்கு நமக்கு கிடைக்கிறதா என்பது உள்ளது என்பது என்னுடைய கருத்து அவ்வளவே...


So, அன்பு என்றும் அனாதை இல்லை டா பொண்ணே.. அதற்கு உதாரணம் இங்கிருக்கும் நாம் தான்.......


யாரென்றே தெரியாமல் அறிமுகமாகி அக்கா, தங்கை, அண்ணன், அம்மா என்று பாசத்துடன் அழைத்து ந்ம் பழகவில்லையா? oruvarai iru naatkaluku meal kaanavillai yendral thedugirome athu kuda anbu than
 




Last edited:

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Very touching dear.......😔

நாம மத்தவங்களுக்கு குடுக்குற அன்பு நமக்கு சந்தோஷம் தந்தா அது அனாதை இல்ல அக்கா..... 🥺
Thank u dr. 😍😍😍😍
Amam da💜💜💜
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Yen avanga kitta iranjitu irukkanum?

Kandippa valikum weight athigamaana so keela potturu da

Yen marainchu poganum

Avanga vanthu yedukira varaikum namma anbai kaakka vaikkanuma? Namma anbukkaga yenguravangaluku athai kodukkalame

Kuppiyila podrathuku athu enna kuppaiya? Anbu ma anbu athu kedaikkathavangaluku than athoda arumai theriyum

Kandippa athu avangaloda urimai than, sana yaruku nammaloda anbai kodukirom ndrathula thana iruku

Anbu ondru than anathai nu solranga, ஆனால் ஒரு சில இடங்களில், ஒரு சில மனிதர்களிடத்தில், ஒரு சில நேரங்களில் அன்பு அனாதையாகி விடுகிறது, தோற்று விடுகிறது...

ஆனால் அதே சமயம் யார் மீது அன்பு வைக்கிறோம் என்பதை பொறுத்து தான் நம்முடைய அன்பு அனாதையாகிறயா அல்லது நம் அன்பை விட பல மடங்கு நமக்கு கிடைக்கிறதா என்பது உள்ளது என்பது என்னுடைய கருத்து அவ்வளவே...


So, அன்பு என்றும் அனாதை இல்லை டா பொண்ணே.. அதற்கு உதாரணம் இங்கிருக்கும் நாம் தான்.......


யாரென்றே தெரியாமல் அறிமுகமாகி அக்கா, தங்கை, அண்ணன், அம்மா என்று பாசத்துடன் அழைத்து ந்ம் பழகவில்லையா?
ஆமாம் அக்கா அன்பு அநாதை இல்லை. ஆனால் அதோட மதிப்பு தெரியாதவங்க கிட்டே கொடுக்கும் போது சில நேரம் நம்மளை அநாதையா உணர வைச்சுடுறாங்க.

ஆனால் சுத்தி அக்கா அண்ணா தங்கை ப்ரெண்டஸ் அம்மா எல்லாரும் இருக்கிறதாலே தான் நாம வாழ்றதுக்கான பிடித்தம் வருது. நம்மளை உயிர்ப்போட வெச்சு இருக்கிறதே இந்த அன்பு தானே அக்கா😍😍😍

வெரி கரெக்ட்💜💜💜💜
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ஆமாம் அக்கா அன்பு அநாதை இல்லை. ஆனால் அதோட மதிப்பு தெரியாதவங்க கிட்டே கொடுக்கும் போது சில நேரம் நம்மளை அநாதையா உணர வைச்சுடுறாங்க.

ஆனால் சுத்தி அக்கா அண்ணா தங்கை ப்ரெண்டஸ் அம்மா எல்லாரும் இருக்கிறதாலே தான் நாம வாழ்றதுக்கான பிடித்தம் வருது. நம்மளை உயிர்ப்போட வெச்சு இருக்கிறதே இந்த அன்பு தானே அக்கா😍😍😍

வெரி கரெக்ட்💜💜💜💜
இப்போது சரியாக புரிந்து கொண்டாயல்லவா Paana Pathira Onandi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top