Thank youNice
Thank youNice
Thank you so much Imaiyi.....Just start reading...aarambame aduthu enna enum kelvikku vidaithedum arvathil.
Thank you so much... So happy to see your comment.Superb start Akila ka...
Pasupathi...
Abinaya....
Raghunandhan...
அடுத்து பசுபதி என்ன பண்ண போறான்னு பார்க்க அதிகமான ஆவல தூண்டியிருக்கீங்க கா...
சூப்பர்
Nice episode.... Good start of the storyஅனைவருக்கும் இனிதான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கடினமாக ஆரம்பித்திருக்கும் இந்த ஆண்டு, அனைத்தையும் தகர்த்தெறியும் வல்லமை தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
இந்த புத்தாண்டில் உங்களை இரு செய்திகளோடு சந்திக்க வந்துள்ளேன். "அந்த மாலை பொழுதில்..." இன்று முதல் ஆரம்பம்.
அடுத்ததாகப் பலரின் மனதைக் கவர்ந்த "இரண்டல்ல ஒன்று..." இன்று முதல் ஒலிவடிவில். இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த youtube channel. வாழ்க்கையின் ஓட்டத்தில், என் கவனத்தை நான் அதன் பக்கம் திருப்பவில்லை. ஆனால், என் கல்லூரி தோழமைகளின் உந்துதலில், மீண்டும் அதை இந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்குகிறேன்.
'இதைச் செய்யவா? வேண்டாமா?' என்று குழப்பத்தில் இருந்த பொழுது, என்னை ஊக்குவித்த நெருக்கமான தோழிகளுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தளத்தில் எழுத வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் சஷி முரளி அக்காவிற்கு நன்றி.
வாசகர்களாகிய உங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் என்னைத் தொடர்ந்து புதிய முயற்சியில் முனைப்போடு இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்.
"அந்த மாலை பொழுதில்..." கதையின் முதல் பதில் இதோ.
அன்பான வாசகர்களே,
கதை நிகழ் கால சம்பவத்தை ஒட்டி சென்றாலும் கற்பனை நிறைந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன். வேலைப்பளுவின் காரணமாக, வாரம் ஒரு பதிவு என்று கதையைத் தொடங்குகிறேன். காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப, பதிவின் வருகையை மாற்றிக்கொள்கிறேன்
அந்த மாலை பொழுதில் - 1
Read and share your comments Friends.
Ena problem.....அனைவருக்கும் இனிதான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கடினமாக ஆரம்பித்திருக்கும் இந்த ஆண்டு, அனைத்தையும் தகர்த்தெறியும் வல்லமை தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
இந்த புத்தாண்டில் உங்களை இரு செய்திகளோடு சந்திக்க வந்துள்ளேன். "அந்த மாலை பொழுதில்..." இன்று முதல் ஆரம்பம்.
அடுத்ததாகப் பலரின் மனதைக் கவர்ந்த "இரண்டல்ல ஒன்று..." இன்று முதல் ஒலிவடிவில். இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த youtube channel. வாழ்க்கையின் ஓட்டத்தில், என் கவனத்தை நான் அதன் பக்கம் திருப்பவில்லை. ஆனால், என் கல்லூரி தோழமைகளின் உந்துதலில், மீண்டும் அதை இந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்குகிறேன்.
'இதைச் செய்யவா? வேண்டாமா?' என்று குழப்பத்தில் இருந்த பொழுது, என்னை ஊக்குவித்த நெருக்கமான தோழிகளுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தளத்தில் எழுத வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் சஷி முரளி அக்காவிற்கு நன்றி.
வாசகர்களாகிய உங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் என்னைத் தொடர்ந்து புதிய முயற்சியில் முனைப்போடு இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்.
"அந்த மாலை பொழுதில்..." கதையின் முதல் பதில் இதோ.
அன்பான வாசகர்களே,
கதை நிகழ் கால சம்பவத்தை ஒட்டி சென்றாலும் கற்பனை நிறைந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன். வேலைப்பளுவின் காரணமாக, வாரம் ஒரு பதிவு என்று கதையைத் தொடங்குகிறேன். காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப, பதிவின் வருகையை மாற்றிக்கொள்கிறேன்
அந்த மாலை பொழுதில் - 1
Read and share your comments Friends.