முத்து 3, ரகு கோபமா பேசியதை கேட்டு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவர், ஏன் என்னை கல்யாணம் கட்டிக்கணும் என்று அபி கோபமாக கேட்டு, நான் இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்புகிறேன், நல்லதுக்கு காலம்மில்ல, நீங்கள் மிரட்டினால் நான் ஏன் கேட்கணும், உங்க அக்காவை அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழனும், ரகு அவள் கோபத்தில் சுதாரித்து, நான் ஏதோ கோபத்தில் பேசினால் என்று அவளை சமாதான படுத்தும் விதத்தில் பேசுவதும், அதற்கு அபி உங்களுக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், ரகு நான் அப்படி சொல்ல என்று சொல்வதும், அது நேற்று, இது இன்று உன்னை பிடிக்கும் என்று சொல்லும் விதம் அருமை ???, எங்க வீட்டுசுவர் பேசாது என்று ரகு கிண்டல் பண்ணுவதும், அபி அதற்கு எங்க வீட்டில் சுவர், கதவு, ஜன்னல் எல்லாம் பேசும், உங்கள் வீட்டில் மனுஷங்க கூட பேச மாட்டாங்க அப்பிடி பேசினாலும் இடக் கா பேசுவாக என்று சொல்லும் விதம் அருமை, இந்திரா பற்றி வாத்தியாரமாவிற்கு தெரிந்தால் என்று நினைபதும், காலையிலே அவள் ரகு முன் நிற்பதும், அவன் இன்னும் பிரசன்னா முடியவில்லை, இவள் ஏன் இங்கு வந்திருக்கா என்று மனதில் ஐயய்யோ என்று அவளை யோசனையாக,பார்த்தான் என்றால், அபி காலையில இவ்வளவு மேக்கப் போட்டு இருக்காங்களே, இது யாரு என்று பார்க்கிறாள், இன்று மூன்று முத்தனா பதிவுகளுடன், அந்த மலை பொழுது நிறைவுற்றது அருமை ????????????