சூப்பரா சொல்லிடீங்க.... நன்றி... நன்றி...மிகவும் அருமையான பதிவு அகிலா.பசுபதி,இந்திராவிடம் பேசாமல் இருந்தது,
அவளுக்கு இத்தனை மனஉளைச்சலை தரும் என நினைக்கவில்லை.பசுபதி பலாப்பழத்தை போல குணம் உள்ளவன் என இந்திரா புரிந்து கொண்டது சந்தோஷம்.
ஆத்தாவுக்கு மட்டும் நீ பசுபதி படுத்துறது தெரிஞ்சது, நிஜமாவே சங்க அறுத்துடுவாங்கபசுபதியை பார்த்தா தவறா தெரியலை,சுரேஷ் ஏன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான் என்று இந்திரா இப்போதான் சரியா யோசிக்கிறா.