Thank you... Azhagaa solliteenga...இந்திரா - பசுபதி... இருவருக்கும் இடையே... ஒருவர் மேல் ஒருவர் உள்ள நல்ல அபிப்பிராயமே....உறவை சீராக்கும்...?
நல்லதொரு பதிவு...?
Thank you... Azhagaa solliteenga...இந்திரா - பசுபதி... இருவருக்கும் இடையே... ஒருவர் மேல் ஒருவர் உள்ள நல்ல அபிப்பிராயமே....உறவை சீராக்கும்...?
நல்லதொரு பதிவு...?
அந்த மாலை பொழுதில்....
???????
பசுபதி...
View attachment 25214View attachment 25213
இந்திரா...
View attachment 25212
thank you...Nice update ..next ud la sollidunga sis what happened
Thank youInteresting ud ma today.Thanks
அந்த மாலை பொழுதில் சீக்கிரம் வந்து விடும் அக்கா.... Thank you so much for big comments akka...இந்திரா மறுப்பாக தலை அசைத்து, “எனக்குன்னு யாருமே இல்லாதப்ப கூட, எனக்கு எதுவும் ஆகலை. இப்ப எனக்காக நீ இருக்கிறப்ப, எனக்கு என்னவாகிற போகுது. நான் கொஞ்சம் கூட பயப்படலை.” அவன் கண்களை பார்த்தபடி ஆழமாக கூறினாள் இந்திரா கூறியது பசுபதியின் மேல் அவள்வைத்த நபிக்கையை காட்டுகிறதுஅருமை ???, பசுபதிஇந்திராவின் மேல் வைத்த அக்கறையை தன் மனைவின்கிற பொறுப்பு என்று கூறுவது அருமை, ஒருவர்மீது ஒருவர்வைத்துள்ள நம்பிக்கை, பொறுப்பு அவர்களுக்கு இடையே நேசத்தை மலர செய்யுமா, அந்த மாலை பொழுதில் இருவர் செய்த தவறுதான் என்ன? இருவரும் குற்றவுணர்வுடன் வருந்தும் அளவுக்கு என்ன செய்தனர்? விடை தெரியா கேள்விகளுக்கு விடை தெரியும் எப்பொழுது? அந்த மாலை பொழுது வருவது எப்போது??????