Kavichithra
அமைச்சர்
மனைவியோட மதிப்பு மத்தவங்க முன்ன இறங்க கூடாது...சரி...ஆனா மனைவியை மற்றவங்க பார்க்க அடிக்கலாம்??....ஒருத்தருக்கு தன் மனைவி உறவுகளுக்காக விட்டுக்கொடுக்கறது பிரச்சனை...இன்னொருத்தருக்குத் தன் மனைவி மற்றவங்களுக்காக பார்க்காம இருக்கிறது பிரச்சனை?....மாலைப்பொழுது ???அதுல யாரு தான் என்ன பண்ணான்னு நீங்க சொல்றதா இல்ல
.....பவானிம்மாக்கு மருமக பேசினது அதிகப்படி...ரொம்ப சரி.. முன்னாடியே பொண்ணுகிட்ட அம்மா பேசி சரி பண்ணியிருந்தா மருமக அதிகமா பேச வேண்டிய அவசியம் ஏன் வருது....ஏன் இதே மாதிரி அபி போய் என் அப்பா அம்மா கூடயே இருந்துக்கிறோம்னு சொன்னா பவானிம்மா என்ன பண்ணுவாங்க....அதுவும் ஒற்றைப்பெண் வேற அபி....அப்பயும் மௌனமே எம்மதம்னு இருந்துடுவாங்களா.....சுரேஷ்???பண்ண ஒரே உருப்படியான காரியம் இந்திராவை பசுபதிக்கு கல்யாணம் பண்ணி வச்சது தான்
.....பவானிம்மாக்கு மருமக பேசினது அதிகப்படி...ரொம்ப சரி.. முன்னாடியே பொண்ணுகிட்ட அம்மா பேசி சரி பண்ணியிருந்தா மருமக அதிகமா பேச வேண்டிய அவசியம் ஏன் வருது....ஏன் இதே மாதிரி அபி போய் என் அப்பா அம்மா கூடயே இருந்துக்கிறோம்னு சொன்னா பவானிம்மா என்ன பண்ணுவாங்க....அதுவும் ஒற்றைப்பெண் வேற அபி....அப்பயும் மௌனமே எம்மதம்னு இருந்துடுவாங்களா.....சுரேஷ்???பண்ண ஒரே உருப்படியான காரியம் இந்திராவை பசுபதிக்கு கல்யாணம் பண்ணி வச்சது தான்
Last edited: