thank uLovely update dear
thank uLovely update dear
நிறைவான பதிவு, பசுபதி அந்த மாலை பொழுதில் நடேந்தேறிய சம்பவங்களையும் தன் தவறுகளையும் இந்திராவிடம் பகிர்ந்து கொண்டது அருமை, அம்முக்குட்டி ஏன் உங்களை மன்னிக்க வில்லை என்றும், பேச்சுக்கள் தொடர்வது பிடிக்காமல், “உண்மை காதல் தவறுகளை மன்னிக்காதா?” என்று கண்களில் குறும்பு மின்ன அவள் கேட்க, “உண்மை அன்பு நிச்சயம் மன்னிக்கும்.” அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“சரி, அன்புன்னே வச்சிப்போம். ஏன் மன்னிக்கலை உங்க அம்முக்குட்டி?” என்று இந்திரா கண்சிமிட்ட, “மன்னிச்சிட்டா, மறக்கலை…” பசுபதி அழுத்தமாகக் கூறினான்.பசுபதி மேல் அபிக்கு காதல் இல்லை, அத்தான் என்ற சொந்தம், அன்பு இருந்ததால் தான் அவள் ரகுவை திருமணம் முடிக்க முடிந்ததோ, அதே மாதிரி தான் பசுபதிக்கு அபிமேல பாசம் இருந்ததால் தான், ரகுவை திருமண செய்ய அனுமதித்தனோ, காதல் சுயநலம் ஆனது தான் நினைத்ததை சாதிக்கும் வல்லமை கொண்டது, தான் காதலி பவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க முடியாமல் தன் இணையுடன் எப்பாடு பட்டாவது சேர்த்தான் துடிப்பார்கள், அபி, பசுபதி இவர்கள் இருவரிடமும் இருப்பது பாசமும், அன்பும் மட்டும்தான், ரகு தன் மனைவி தன்னிடம் கருவுற்றிருப்பதை சொல்ல வில்லை என்ற அதாங்க படுகிறான், ஆனால் இவன் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க மாட்டானாம், ரகு என்ன ஒரு நியாம் இவனிடத்தில் அபி கிட்ட செம்மதிய வாங்க போகுவது உறுதி, ரகு உனக்கு ராகுதான் பிடிச்சிருக்கு????????????
Thank you kavi?nice epi akilakka
Ha.. Ha...சரியா னு கேள்வி கேட்ட ஜோடி நல்லா இருக்காங்க ? . வெயிட்டிங் பேபி.
Thank youBeautiful....sweet ...emotional episode ??????
Thank you sis...Wow so touching lines and what a lovable couple both the pairs , superb ud sis ??