அருமையான பதிவு, இந்திரா பசுபதி அவர்கள் ஒருவரை ஒருவர் நேசத்தை பகிர்ந்து கொண்ட விதம், வாழ்வு மலர்ந்த விதம் அருமை ??????, அபி ரகு தங்கள் பிடிவாதம் தளர்ந்து தங்கள் நேசத்தின் அடியளமாக மலர்ந்த குழந்தை வரவை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட விதம் அருமை ??????மொத்தத்தில் ரகு அபி? இந்திராபசுபதி இருஜோடிகளுக்கும் மகிழ்ச்சிகரமான அந்த மாலை பொழுதாக அமைந்தது வெகு சிறப்பு ????????????