அன்பான தோழிகளே!
வணக்கம்!
அதீத வேலையால், வேகமாக எழுத முடிவதில்லை. ஆனால், பலரின் கதைகளைப் படித்தேன். பல அருமையான எழுத்துக்கள். என் எழுத்து தோழமைகளுக்கு வாழ்த்துக்கள். எழுத ஆரம்பித்த பின், என்னுள் இருந்த வாசகி தொலைந்து விட்டாளோ?என்ற சந்தேகம் சில நாட்களாக எழுந்து கொண்டிருந்தது. இல்லை என்று இந்த லாக் டவுன் கூறிவிட்டது.
வாசிப்பு நிச்சயம் நல்ல அனுபவம் மட்டுமே!
அடுத்த பதிவு இதோ!
அந்த மாலை பொழுதில் - 4
Happy Reading Friends...
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்!
வணக்கம்!
அதீத வேலையால், வேகமாக எழுத முடிவதில்லை. ஆனால், பலரின் கதைகளைப் படித்தேன். பல அருமையான எழுத்துக்கள். என் எழுத்து தோழமைகளுக்கு வாழ்த்துக்கள். எழுத ஆரம்பித்த பின், என்னுள் இருந்த வாசகி தொலைந்து விட்டாளோ?என்ற சந்தேகம் சில நாட்களாக எழுந்து கொண்டிருந்தது. இல்லை என்று இந்த லாக் டவுன் கூறிவிட்டது.
வாசிப்பு நிச்சயம் நல்ல அனுபவம் மட்டுமே!
அடுத்த பதிவு இதோ!
அந்த மாலை பொழுதில் - 4
Happy Reading Friends...
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்!
Last edited: