அந்த மாலை பொழுதில் இன்று அபிக்கு புது மருமகளா நல்லா வரவேற்பு, இப்படியா பண்ணுவான் கவின் அவன் அம்மா வெறுப்பா வரவேற்றாள் என்றால், இவன் அவள் ரத்த காயத்தை உண்டு பண்ணிவிட்டான், அவள்க்கு முதல் உதவி செய்யும் மனித தன்மை கூட ரேவதிக்கு இல்லை, ரகு அவளை மருத்துவ மணியில் அவள் காயத்திற்கு சிகிக்சை அளித்து, அவள் நார்மல் ஆனா பின் அவளை வாத்தியராம்மா என்று கூப்பிடுவதும் அவள் பேர் தெரியாது போல் அவளிடம் கேட்டு தெறிந்து கொள்வதும், ரகு தான் இப்படிக்கூட ஒரு பெண்னிடம் பேச முடியுமா என்று அவன் நினைப்பதும், அவர்கள் வீட்டின் சூழல் தான் கூறவந்ததை கூறாமல், முதலில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் மன நிலை புரிந்து கொண்டு பேசுவோம் என்கிற முடிவை எடுத்து அருமை ?????????