அந்த மாலை பொழுதினில் இன்று, அபி காதல், கல்யாணம் குறியீடுகளுடன் கேள்வி கேட்டு ரகுவை தான் ஒரு வாத்தியரம்மா தான் என்று நிருபிப்பது அருமை, ரகு அவளை பட்ரிஅவள் தந்தை கூறியதாக சொல்லி, கால அவகாசம் அளிப்பது, அவள் கேட்க நினைத்ததைய் அவனே சொல்வதும், உன்னை பிடிக்க எனக்கு அவகாசம் வேணும் என்று சொல்வதும், அதற்கு அபி ஏன் எனக்கு பிடித்தம் இல்லாமல் போய்விட்டாள் என்று வீம்புக்கு கூறுவது அருமை ???, அவள் பிடித்தம் இல்லாமல் போய் விட்டால் என்று அபி கூரியதை, ரகு மனம் சஞ்சலபட ஆரம்பித்து விட்டது, இனி மேல் அபி மேல் காதல்வய படுவதை, இப்பொழுதே அவளை சீண்டி ஆரம்பித்து விட்டான், அபி
ரகு பிடிவாதத்தில் யார் வெல்வர், ??????
???