அந்த மாலை பொழுதில்... இருந்து சில வரிகள்
"எல்லா காதலும் நியாயம் செய்கிறதா? ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிநிகராகக் காதல் அன்பை மட்டும்தான் பொழிகிறதா?"
...
பலரின் வாழ்க்கையைச் சூறையாடிய அதே மாலைப்பொழுது தான்!
...
அவனிடம் அடங்காத ஒன்றும் இருந்தது. அது தான். அவன் காதல்!
...
'காதல் தவறுகளை மன்னிக்குமா? காதல் தவறுகளை மறக்குமா?'
...
''கடத்தினாலும் காதல்... அசிட் ஊத்தினாலும் காதல்... ரேப் பண்ணலாம் காதல்... சந்தேகப் பட்டாலும் காதல்... பொசெசிவ்னெஸ் என்ற பெயரில் காதல்... பழிவாங்க கல்யாணம் பண்ணாலும் காதல்... அசிங்கமா பேசிட்டு அவமான படுத்தினா காதல்... பெயரை கெடுத்தாலும் காதல்... '
'கதையில் வரும் கதாநாயகிகளால் மட்டும் தான் கொடூரமான தப்பைக் கூட மன்னிக்க முடியும். என்னைப் போல் ஒரு சராசரி பெண்ணால் ஒரு நாளும் முடியாது.'
....
பதிவோடு ஏப்ரல் 14 அன்று உங்களை சந்திக்கிறேன்.
"எல்லா காதலும் நியாயம் செய்கிறதா? ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிநிகராகக் காதல் அன்பை மட்டும்தான் பொழிகிறதா?"
...
பலரின் வாழ்க்கையைச் சூறையாடிய அதே மாலைப்பொழுது தான்!
...
அவனிடம் அடங்காத ஒன்றும் இருந்தது. அது தான். அவன் காதல்!
...
'காதல் தவறுகளை மன்னிக்குமா? காதல் தவறுகளை மறக்குமா?'
...
''கடத்தினாலும் காதல்... அசிட் ஊத்தினாலும் காதல்... ரேப் பண்ணலாம் காதல்... சந்தேகப் பட்டாலும் காதல்... பொசெசிவ்னெஸ் என்ற பெயரில் காதல்... பழிவாங்க கல்யாணம் பண்ணாலும் காதல்... அசிங்கமா பேசிட்டு அவமான படுத்தினா காதல்... பெயரை கெடுத்தாலும் காதல்... '
'கதையில் வரும் கதாநாயகிகளால் மட்டும் தான் கொடூரமான தப்பைக் கூட மன்னிக்க முடியும். என்னைப் போல் ஒரு சராசரி பெண்ணால் ஒரு நாளும் முடியாது.'
....
பதிவோடு ஏப்ரல் 14 அன்று உங்களை சந்திக்கிறேன்.