Nachuannam
அமைச்சர்
Akka sema review ???... super ah sollirukinga...
Intha nerathukku nee Inge vandhu irukke ??Akka sema review ???... super ah sollirukinga...
Thuggam varalainu vanthen ka...vanthu unga review parthona thugam oti poiruchu??Intha nerathukku nee Inge vandhu irukke ??
ஹாய்மா .கதையை நான் இன்னும் படிக்கலை ப்பா...
ஆனால் படிக்கத் தூண்டும் விமர்சனம்...
அருமை...
??????கதையை நான் இன்னும் படிக்கலை ப்பா...
ஆனால் படிக்கத் தூண்டும் விமர்சனம்...
அருமை...
Appo thoongave ilaiya deiva??avlo terrorava Nan eluthirukken??????Thuggam varalainu vanthen ka...vanthu unga review parthona thugam oti poiruchu??
Super ah yeluthirukinga??...namma kuta irunthu akka epti ipti super ah review panniruginganu than yochichen??..aprm namma grp member kuta irukurathala irukum nu nenachitu thungiten????...Appo thoongave ilaiya deiva??avlo terrorava Nan eluthirukken??????
Adippavi yeppdiyellam ennai kalaikure ??nee nadathu ????ippdithan Nan inime????Super ah yeluthirukinga??...namma kuta irunthu akka epti ipti super ah review panniruginganu than yochichen??..aprm namma grp member kuta irukurathala irukum nu nenachitu thungiten????...
hey thanks dear ... thanks for the love and support.என்ன தவம் செய்தேன்------- இது தான் நான் போடற first review போஸ்ட்
கதை எதை பற்றியது என்று சொல்லவா இல்லை எதை நோக்கி போகிறது என்று சொல்லவா இல்லனா இந்த கதையில அப்படி என்ன இருக்கு எப்படி சொல்லலாம்
இந்த கதையில வராத விசயமே இல்ல அப்படித்தான் சொல்லணும் குடும்பம், அன்பு, பாசம், காதல், நட்பு, பகை, உளவு, செய்நன்றி, இப்படி எல்லாம் கலந்த கலவையா இருக்கு, குறிப்பா சொல்லனும்னா unlimited மீல்ஸ் unlimiteda போட்டு தாக்கிட்டாங்க honey டியர் love you so much டார்லி
ஆரம்பமே ரொம்ப heavya தான் இருக்கு எல்லோரும் ஹீரோயின வர்ணிச்சு ஆரம்பிச்சா இங்கே அழுகை+ ஆக்ரோஷமா காட்டுறாங்க, ரொம்பவே கஷ்டமா இருக்கும் இப்படியே தான் கதை fulla போகும். பாவம் மதுராக்ஷி இப்படி போட்டு கொடுமைபடுதுரங்கலேன்னு நாம நினைக்கும் போது தான் அவளுக்கு bodyguards வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்து க்யுல நிக்கிறாங்க
அதுல ஒருத்தன் தான் நம்ம மதுராகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறாரு இங்கே ஹீரோ ஒரு ஆள் கிடையாது பல பேர் இருக்காங்க வரவங்க எல்லாம் ஹீரோயிசம் பண்ணின நாம யாரா தான்ப்பா fix பண்ணிக்கிறது அதுலயும் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் மதுரா யாரை கல்யாணம் பண்ணிக்க போறானு நாம கெஸ் பண்ணியே மண்டை காய்ஞ்சு போயிரும் .
இப்படி காய வச்சாலும் honeyயோட mind voice+ மனசாட்சி வந்து நம்மள கூல் பண்ணுது.
நிறைய கேரக்டர்ஸ் வராங்க எல்லோருமே நல்லா வேலை பாக்குறாங்க அதான்ப்பா bodyguard வேலை.
எவ்ளோ நல்லது செஞ்சாலும் எல்லோரையும் தன்னோட கமெண்ட்ஸ்ல போட்டு தாக்கி தூரமா தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருக்கப்பா நம்ம மதுரா பொண்ணு. நம்ம விஜய கூட விட்டு வைக்காம குழப்பத்துக்கு எல்லாம் ultimate னு கலாய்ச்சு எடுப்பா. பயமே இவள பார்த்து பயந்து போகும் அந்த அளவுக்கு தன்னோட ஓட்டத்துக்கு எல்லோரையும் ஓட்டி விடுவா.
இந்த கதையில வர்ற வில்லன் & வில்லி ஒரு கூட்டமே வருது அதுல ஹைலைட் சோனா& சுமன் இப்படி எல்லாம் கூட ஈனபிறவிகள் இருப்பாங்களானு காரி துப்புர அளவுக்கு இருக்கு அவங்களோட ஒவ்வொரு பேச்சும் செய்கையும் , அப்பேற்பட்ட கொடியவனை தன்னோட கையால துவம்சம் பண்ணி கதைக்கு ஒரு endcard கொண்டு வர்றாங்களா நம்ம honey டியர் "இல்லை கோபால் இல்லை" மீண்டும் கோகிலா மாதிரி தொடர்கதையா ட்விஸ்ட் கொண்டு போய் கல்யாணதுல வைக்குறாங்க.
ஆக மொத்தம் ட்விஸ்ட் & த்ரில் நிறைஞ்ச கதை எபிக்கு எபி ட்விஸ்ட் வராது பாரபட்சமே இல்லாம ஒவ்வொரு வரிக்குமே வரும் அதே சமயம் சமூக கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் வெகு அருமையாகவும் , ஆழமாகவும் சொல்லி தன்னோட ஆதங்கத்தை வெகு காட்டமாகவும் பதிவு செய்து, அதன் அலங்கோலத்தை கண் முன்னே காட்டிவிட்டு நம்மை தவிக்க விடுகிறார் honey டார்லி.
ஆக மொத்தம் ஒரு பெண்ணை காப்பாற்றி நல்ல முறையில் வாழ்வை அமைத்து கொடுத்த நிம்மதி இந்த நாவலை படிப்பதின் மூலம் ஏற்படுகிறது என்றால் அது முற்றிலும் உண்மையே.
இதை போன்று இன்னும் பல கதைகளை எழுதி நம்மை எல்லாம் மண்டை காயவைத்து ட்ரீட்மெண்ட் செய்ய ஸ்பெஷல் வார்டில் சேர்த்து அந்த புண்ணியத்தை கட்டிக் கொள்ளுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
மென்மேலும் தங்களின் வரவை என்றும் எதிர்பார்க்கும் உங்களின் விசிறிகளில் நானும் அடி விழுது என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் (கொஞ்சம் சீக்கிரமா ud வரணும்ப்பா அதுக்கு தான் இந்த builtup இந்த கதைக்கு விழுந்த விரிசல் வரப்போற கதைக்கு விழுந்துர கூடாதுல்ல )
என்னுடைய இந்த review ல குற்றம் குறை இருப்பின் நக்கீரர் மாதிரி நெற்றி கண்ணை திறந்து எரிச்சு சொல்லாம குணமா பார்த்து பதமா சொல்லுங்க dears ......
thank you so much ma...so kind of you.இந்தக் கதையை இல்லை கதைகளை படித்த உணர்வு. ஒரே கதையில் அனைத்து உணர்வுகளையும் கொண்டு வந்த விதம் எல்லாவித விமர்சனங்களையும் சிக்ஸராக அடித்த தைரியத்தை பாராட்டுகிறேன். எத்தனை ஞாபக சக்தி! அத்தனை கதாபாத்திரங்களையும் இணைத்த விதம் வேறு விதம்