THAZHAI KANI
அமைச்சர்
“ஆறுதல் தேடுகையில்
அருமருந்தாய் தெரியும்
அன்பு தான்
அவமதிக்கப்படுகிறது
தேவை தீர்ந்த பின்னால்”
“அன்பின் அரவணைப்பில்
நனைந்த குஞ்சாய்
அடைக்கலம்
தேடியவர்கள் தான்
தூக்கி எறிகின்றனர்
ஆளைக்கொல்லும்
கொள்ளைப்பணம்
கூடி வந்தவுடன்”
“குப்பையில்
வீசினாலும்
அரவணைக்கும் அன்பு
அழுக்காகது
அது
அவமதித்தவரையும்
மறக்காது”
கனி
Attachments
-
78.4 KB Views: 0