மனதோடு பூட்டிக்கொண்ட நேசம் மொத்தம் உறங்கக் காண்கிறோம்...
வலியோடு அணுதினம் துடிப்போடு உணர்ந்து கொள்கிறோம்...
காட்ட முடியா நேசம் இங்கே நெஞ்சோடு சுமந்து...
காணும் நேசம் வஞ்சம்
என்றினும் ஏற்று ருசிக்குறோம்...
அருகிருந்து
முகம் காணும்
அகம் உணரா உறவுகள்
கண்டு விம்மிட மனம்...
முகம் காணாது
அகம் உணரும்
உணர்வின் பிம்பங்கள் அதிசயம் என்றே...
தூரமிருந்து உணர்த்தும் நெகிழ்வில் கொஞ்சம்
கலங்கித்தான்
போகிறது கண்ணிண்டும்...
நெருங்கிய
உறவல்லாது...
நெருக்கத்தில்
குறைவில்லாது...
காட்டிட வழியுமில்லாது போயினும்...
அருகிருக்கும் கை கட்டிப்பார்க்க...
இமை மூடி நானிருப்பேன் உணர்த்தும் செயல்
உயிர்ப்பாய் வைத்திக்க
போதுமானதாய்...
///////
அன்பென்பது,
உடனிருக்க முடியாது
போவினும்...
ஆறுதலாய் அணைத்திட முடியாது போவினும்...
தலைகோதிட வழியில்லாது போவினும்...
வாய் வார்த்தைகள் பகிர்ந்திட இடைவெளி
தகடுகளாய் ஆகினும்...
எத்தனை தொலைவிருப்பினும்
உடனிருப்பை
செயல் கொண்டு
உணர்த்திடல் தானே...
///////
இமையி...
வலியோடு அணுதினம் துடிப்போடு உணர்ந்து கொள்கிறோம்...
காட்ட முடியா நேசம் இங்கே நெஞ்சோடு சுமந்து...
காணும் நேசம் வஞ்சம்
என்றினும் ஏற்று ருசிக்குறோம்...
அருகிருந்து
முகம் காணும்
அகம் உணரா உறவுகள்
கண்டு விம்மிட மனம்...
முகம் காணாது
அகம் உணரும்
உணர்வின் பிம்பங்கள் அதிசயம் என்றே...
தூரமிருந்து உணர்த்தும் நெகிழ்வில் கொஞ்சம்
கலங்கித்தான்
போகிறது கண்ணிண்டும்...
நெருங்கிய
உறவல்லாது...
நெருக்கத்தில்
குறைவில்லாது...
காட்டிட வழியுமில்லாது போயினும்...
அருகிருக்கும் கை கட்டிப்பார்க்க...
இமை மூடி நானிருப்பேன் உணர்த்தும் செயல்
உயிர்ப்பாய் வைத்திக்க
போதுமானதாய்...
///////
அன்பென்பது,
உடனிருக்க முடியாது
போவினும்...
ஆறுதலாய் அணைத்திட முடியாது போவினும்...
தலைகோதிட வழியில்லாது போவினும்...
வாய் வார்த்தைகள் பகிர்ந்திட இடைவெளி
தகடுகளாய் ஆகினும்...
எத்தனை தொலைவிருப்பினும்
உடனிருப்பை
செயல் கொண்டு
உணர்த்திடல் தானே...
///////
இமையி...