ராஜபார்ட் ரங்கதுரை என்ற திரைப்படத்தில், டி. எம். சௌந்தரராஜன் குரலில்,
எம். எஸ். விஸ்வநாதன் இசையில்,
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான் என்கிற பாடல்.....
ராம நாடகத்தில்
மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற
வேஷத்தில் வந்ததில்லையே..
படிக்காத மேதை என்ற திரைப்படத்தில்,
டி. சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி குரல்களில், கே. வி. மகாதேவன் இசையில்,
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்கிற பாடல்....
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை...
எம். எஸ். விஸ்வநாதன் இசையில்,
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான் என்கிற பாடல்.....
ராம நாடகத்தில்
மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற
வேஷத்தில் வந்ததில்லையே..
படிக்காத மேதை என்ற திரைப்படத்தில்,
டி. சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி குரல்களில், கே. வி. மகாதேவன் இசையில்,
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்கிற பாடல்....
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை...