Hi our readers and lovely writers,
இவ்விடம் என்னை வர தூண்டிய என் இனிய எழுத்தாளர்களின் வரி வடிவங்களே என் உணர்வுகளுக்கும் கற்பனைகளுக்கும் வித்தாக அமைந்தன,உங்களுக்கு என் இனிய நன்றிகள் பல.
முதன் முதலில் எழுத விளையும் என் பயணம் இப்பாதை தனில், என் வரிகள் வாசகனை ரசிக்க தூண்டும் என நினைத்து, நான்' ரசித்தவை சேர்த்த என் கற்பனைகளை உங்களுடன் பகிர வரும் நான்
இன்று முதல் உங்களில் ஒருவராய்......
'' இமையி Imaiyi
என் முதல் கதைக்கு அறிமுகம்
தலைப்பு : 'இரும்புக்கோர் பூ இதயம் '
இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.
இந்தியாவில் இன்று இயந்திர தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்த, சிறந்த முன்னேற்றம் காணும் நகர்
இன் நகரில் சிறந்து திறம்பட நடத்திவரும் RP INDUSTRIES இன் (வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனம் ) வாரிசான,
*ராஜ் பிரகாஷ்
*அருணா தம்பதியரின் ஒரே மகனான
விஜய் ஸ்ரீ நம் கதாநாயகனாக
ஓசூர் இரும்புக்கு பிரசித்தம் போலவே பூவுக்கும் பழங்களுக்கும் பிரசித்தமானது. அதிக விளைச்சலும் மதிப்பும் உண்டு.இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மாம்பழம் மற்றும் ரோஜா பூ ஏற்றுமதி தொழில் நடத்திவரும்,
*குமார்
* மாதவி ஆகியோரின்
மகன் - தருண்
மகள் -தாரா ஸ்ரீ நம் நாயகியாக
மகளும் பூவாக பிறக்க வேண்டியவளோ !
(வீட்டில் இருவரையும் ஸ்ரீ எனவும் நண்பர்களிடம் விஜய், தாரா எனவும் அழைக்கப்படுவர் )
இரும்பினை உருக்கி உரு அமைக்கும் விஜய் ஸ்ரீக்கும்
பூந்தோட்டத்தில் பூவென வளரும் தாரா ஸ்ரீயையும் மையலிட்ட காதல் கதை இது.இடையே இவர்கள் இணைய இன்னுமொரு காதலும் கதைக்களத்தில்.
ஏனைய முக்கிய பாத்திரங்களாக
மீனா (விஜயின் அத்தை )/ பிரசாத் -இவர்களின் பிள்ளைகளாக,
நிவிதா, ஹரி
வள்ளி- விஜயின் பாட்டி
பிரபாகர்- விஜய்யின் நண்பன்
அனிதா, புன்யா- தாராவின் நண்பர்கள்
ஏனைய கதை களத்தில் ..
இவ்விடம் என்னை வர தூண்டிய என் இனிய எழுத்தாளர்களின் வரி வடிவங்களே என் உணர்வுகளுக்கும் கற்பனைகளுக்கும் வித்தாக அமைந்தன,உங்களுக்கு என் இனிய நன்றிகள் பல.
முதன் முதலில் எழுத விளையும் என் பயணம் இப்பாதை தனில், என் வரிகள் வாசகனை ரசிக்க தூண்டும் என நினைத்து, நான்' ரசித்தவை சேர்த்த என் கற்பனைகளை உங்களுடன் பகிர வரும் நான்
இன்று முதல் உங்களில் ஒருவராய்......
'' இமையி Imaiyi
என் முதல் கதைக்கு அறிமுகம்
தலைப்பு : 'இரும்புக்கோர் பூ இதயம் '
இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.
இந்தியாவில் இன்று இயந்திர தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்த, சிறந்த முன்னேற்றம் காணும் நகர்
இன் நகரில் சிறந்து திறம்பட நடத்திவரும் RP INDUSTRIES இன் (வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனம் ) வாரிசான,
*ராஜ் பிரகாஷ்
*அருணா தம்பதியரின் ஒரே மகனான
விஜய் ஸ்ரீ நம் கதாநாயகனாக
ஓசூர் இரும்புக்கு பிரசித்தம் போலவே பூவுக்கும் பழங்களுக்கும் பிரசித்தமானது. அதிக விளைச்சலும் மதிப்பும் உண்டு.இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மாம்பழம் மற்றும் ரோஜா பூ ஏற்றுமதி தொழில் நடத்திவரும்,
*குமார்
* மாதவி ஆகியோரின்
மகன் - தருண்
மகள் -தாரா ஸ்ரீ நம் நாயகியாக
மகளும் பூவாக பிறக்க வேண்டியவளோ !
(வீட்டில் இருவரையும் ஸ்ரீ எனவும் நண்பர்களிடம் விஜய், தாரா எனவும் அழைக்கப்படுவர் )
இரும்பினை உருக்கி உரு அமைக்கும் விஜய் ஸ்ரீக்கும்
பூந்தோட்டத்தில் பூவென வளரும் தாரா ஸ்ரீயையும் மையலிட்ட காதல் கதை இது.இடையே இவர்கள் இணைய இன்னுமொரு காதலும் கதைக்களத்தில்.
ஏனைய முக்கிய பாத்திரங்களாக
மீனா (விஜயின் அத்தை )/ பிரசாத் -இவர்களின் பிள்ளைகளாக,
நிவிதா, ஹரி
வள்ளி- விஜயின் பாட்டி
பிரபாகர்- விஜய்யின் நண்பன்
அனிதா, புன்யா- தாராவின் நண்பர்கள்
ஏனைய கதை களத்தில் ..
Last edited: