Hi lovliesss...
இன்று 'ஆதிரையன் ' முதல் அத்தியாயத்தோடு வருகிறேன்...
அதிலே,
"காதல்...
காதலோடு கவி கொஞ்சம்...
கவியோடு கதை கொஞ்சம்...
கதை சொல்லும் வலிக் கொஞ்சம்...
வலியோடு வாழ்வின் கடந்த பக்கம் கொஞ்சம்...
கடந்த பக்கத்தில் பகைக் கொஞ்சம்...
பகையோடு பழிதீர்க்கும் பாங்கோடு,
பகை முடிய அங்கே காதலே மிஞ்சும்..."
காத்திருங்கள்...
வருவாள் ஆதிரையனோடு இமையிவள் ...
இன்று 'ஆதிரையன் ' முதல் அத்தியாயத்தோடு வருகிறேன்...
அதிலே,
"காதல்...
காதலோடு கவி கொஞ்சம்...
கவியோடு கதை கொஞ்சம்...
கதை சொல்லும் வலிக் கொஞ்சம்...
வலியோடு வாழ்வின் கடந்த பக்கம் கொஞ்சம்...
கடந்த பக்கத்தில் பகைக் கொஞ்சம்...
பகையோடு பழிதீர்க்கும் பாங்கோடு,
பகை முடிய அங்கே காதலே மிஞ்சும்..."
காத்திருங்கள்...
வருவாள் ஆதிரையனோடு இமையிவள் ...