Superb update Kavya ka
அய்யய்யோ....?? அப்போ குட்டா குழலியோட சொந்த தம்பி இல்லையா....???
பூங்குழலியோட அப்பா பூங்குழலிக்காக தான் குட்டாவ தத்தெடுத்தாரா....?????.
சாந்தாவுக்கு அந்த குழந்தை பிறந்தால் கணேசனோட உயிருக்கு ஆபத்துன்னு... அந்த கிழவி சொன்னாளே...??????.
கணேசனோட இறப்புக்கும் பூவேந்தனுக்கும் இப்போ எந்த சம்பந்தமும் இல்லையே...??.எல்லா நேரத்திலும் ஜோசியம் கரெக்டா இருக்கும்ன்னு சொல்ல முடியாது...? இதெல்லாம் மூட நம்பிக்கை தான்?????
பூங்குழலியின் உணர்ச்சிகளை விவரித்த விதம் சூப்பர் கா ??????.
கடைசில குட்டாவையும் கூட்டிட்டு போன்னு சொல்லிட்டா...???????.
கடைசி பகுதி அப்படியே ஒரு சினிமா பார்த்த எஃபெக்ட் ??????. ஆரவ் தன்னோட காதலை உணர்ந்த தருணம் அற்புதம் ????.
Eagerly waiting for your next update kavya ka ?????