அருமையான பதிவு சந்தியா????.வெற்றி வீட்டில் அவனை மனுசனா கூட மதிக்கறது இல்லைன்னு
தெரிஞ்சுகிட்டே, ஜனனியும் வெற்றியை குத்தி காட்டி பேசறது கொஞ்சமும் சரியில்லை????.
வெற்றியின் அப்பா,அம்மா,நண்பர்கள் என அனைவரும் நல்ல காரியத்துக்கு போகும் போது அவனை
வர வேண்டாம் என்று சொல்வது,அவன் தொட்டது துலங்காது என கூறி அவன் மனதை காயப்படுத்தி நான் ஏன் பிறந்தேன் என நினைத்து வெற்றியை வேதனை பட வைத்து விட்டனர்????.
ராசி இல்லாதவன் என எல்லாரும் சொல்லும் வெற்றியால்,இன்று செவ்வந்தியின் பணம் கிடைத்து விட்டது
???.செவ்வந்தி தொழில் தொடங்க ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னதும்,வெற்றி அங்கிருந்து கிளம்பியதே அவன் மனதில் எவ்வளவு வேதனைபட்டு இருப்பான் என தெரியுது???...