அருமையான பதிவு சந்தியா???.வெற்றி,செவ்வந்தியோட வெளியே போகனும்னா கடைக்கு லீவ் விடனும்னு சரியா சொன்னான்??.டெய்லரம்மாவுக்கு கடைய தவிர வேற எந்த நெனப்பும் இல்லை, தாலி கட்டிய அப்பாவியை பத்தி யோசிக்கவே மாட்டேங்கறா???.
விமலாவின் செயல்களில் மாற்றம் தெரியுது.செவ்வந்தியை பார்க்கும் போது தன் அண்ணன் ஞாபகமும் வருது????.வெற்றி அப்படி இல்லைன்னு சமாளிச்சாலும்,அவன் அப்பாவுக்கு செவ்வந்தியை பற்றி தெரிய வரும் போது என்ன நடக்குமோ????.
வெற்றி,செவ்வந்தியை அழைத்து வந்திருப்பது,ஜெகதீஸின் வீட்டுக்கு எதிர்பக்க வீடா???.செவ்வந்தி, சம்பூர்ணம்,மனோஜை பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சுட்டா,ஆனா தான் யார் என்று ஏன் சொல்லவில்லை???.செவ்வந்தியின் சிரிப்பும்,பெயரும் அவள் ஜெகதீஸின் மகள் என்று மனோஜூக்கு சந்தேகம் வந்திருச்சு???.