அழகியின் மோகனப் புன்னகையில்
தலைப்பில் ஆரம்பமான மயக்கம் கதை முடியும் வரையில் தெளியவில்லை,முடிந்த அளவு போதையில் வைத்தே கதையை முடித்தாயிற்று,என்னை வஞ்சம் தீர்க்கவே இக்கதையோ கண்ணம்மா...
அரண்மனை காரனின் காதல் மிதமான இனிப்பில் செய்த பாயாசமாகப் பருக பருக தெகட்டவில்லை,எனக்கே இப்படியென்றால் அக்காதலை அனுபவித்த சுமத்திராவின் நிலை?......
அனைத்து கதாபாத்திரமும் அவரவர் கால்களை ஊன்றி விட்டே செல்கின்றனர்,கால்கள் ஊன்றி இடம் அழியா சுவுடுகளாக..................
கண்ணாடியை கையாளுவது போலத் தான் இக்கதையின் கரு,கொஞ்சம் பிசகினால் கூட அர்த்தங்கள்,அனர்த்தங்கள் ஆகிவிடலாம்,அதனை அழகாகக் கொண்டு சென்ற விதம் அருமை கண்ணம்மா...
எழுத என்னிடம் வார்த்தைகள் ஏராளம்,ஆனால் காலம்,நேரம் குறைவு ,சொல்ல எண்ணுவது எல்லாம்,மணப்பெட்டகத்தில் பத்திரமாகக் கண்ணம்மா....
யாருமில்லா தனிமையில் ஓசையில்லாமல் படிக்க வேண்டிய கதை,சிறு ஓசை கொண்டால் கூட மயக்கம் தளர்ந்துவிடும்,அத்தகைய மென்மை,மொத்தத்தில் இதழ் பிரியாமல் மயக்கும் புன்னகை இந்த மோகனப் புன்னகை.......
தலைப்பில் ஆரம்பமான மயக்கம் கதை முடியும் வரையில் தெளியவில்லை,முடிந்த அளவு போதையில் வைத்தே கதையை முடித்தாயிற்று,என்னை வஞ்சம் தீர்க்கவே இக்கதையோ கண்ணம்மா...
அரண்மனை காரனின் காதல் மிதமான இனிப்பில் செய்த பாயாசமாகப் பருக பருக தெகட்டவில்லை,எனக்கே இப்படியென்றால் அக்காதலை அனுபவித்த சுமத்திராவின் நிலை?......
அனைத்து கதாபாத்திரமும் அவரவர் கால்களை ஊன்றி விட்டே செல்கின்றனர்,கால்கள் ஊன்றி இடம் அழியா சுவுடுகளாக..................
கண்ணாடியை கையாளுவது போலத் தான் இக்கதையின் கரு,கொஞ்சம் பிசகினால் கூட அர்த்தங்கள்,அனர்த்தங்கள் ஆகிவிடலாம்,அதனை அழகாகக் கொண்டு சென்ற விதம் அருமை கண்ணம்மா...
எழுத என்னிடம் வார்த்தைகள் ஏராளம்,ஆனால் காலம்,நேரம் குறைவு ,சொல்ல எண்ணுவது எல்லாம்,மணப்பெட்டகத்தில் பத்திரமாகக் கண்ணம்மா....
யாருமில்லா தனிமையில் ஓசையில்லாமல் படிக்க வேண்டிய கதை,சிறு ஓசை கொண்டால் கூட மயக்கம் தளர்ந்துவிடும்,அத்தகைய மென்மை,மொத்தத்தில் இதழ் பிரியாமல் மயக்கும் புன்னகை இந்த மோகனப் புன்னகை.......
Last edited: