Sugaaa
முதலமைச்சர்
?????....
அழகியின்...
????????
பல்லவன் கவிதை...
????????...
?ரொமான்ஸ் ராணியின் கரங்களில் சரித்திரமா..?
?என்ற ஆச்சிரியங்களுடன் தான் பல்லவன் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன்...
?முதல் சரித்திர நாவல் போலவே இல்லை...
?வெகு நேர்த்தியான எழுத்தில் பல்லவன் கவிதை தனி அழகுடன் வாசிப்பவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடிக்கும்...??????????
?ஆவலுடனான... ஆசையுடன்... பல்லவர்களின் வாழ்க்கையைப் படிக்கையில்...
?அவர்களோடு வாழ்ந்த உணர்வு...
?ஒவ்வொரு பதிவும்... விறுவிறுப்பும்... எதிர்பார்ப்பும் நிறைந்ததாக இருந்தது.
?சரித்திரம் எது..? அழகியின் கற்பனை எது என்று பிரிக்க முடியாத எழுத்து நடை...
?மகேந்திர வர்மனின் கலைநயமும்... பல்லவ மக்களின் மகிழ்ச்சியான நாட்களில் நாமும் வாழ்ந்த உணர்வு...
?அழகியின் எழுத்தில்... காதலுக்கென ? தனி அழகு உண்டு...
?அந்த அழகை இங்கும் ரசிக்கலாம்...
?கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வாசிப்பவர்களின் நெஞ்சை விட்டு அகலவில்லை...????
?அதற்குள் முடிவு என்பதை தான் ஏற்றுக் கொள்ளவே முடியல...
?நரசிம்ம வர்மனின்...
? காதலை அழகியின் கரங்களில் வாசிக்கும் பாக்கியம் எங்களுக்கு உண்டா அழகிம்மா..?
அழகியின்...
????????
பல்லவன் கவிதை...
????????...
?ரொமான்ஸ் ராணியின் கரங்களில் சரித்திரமா..?
?என்ற ஆச்சிரியங்களுடன் தான் பல்லவன் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன்...
?முதல் சரித்திர நாவல் போலவே இல்லை...
?வெகு நேர்த்தியான எழுத்தில் பல்லவன் கவிதை தனி அழகுடன் வாசிப்பவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடிக்கும்...??????????
?ஆவலுடனான... ஆசையுடன்... பல்லவர்களின் வாழ்க்கையைப் படிக்கையில்...
?அவர்களோடு வாழ்ந்த உணர்வு...
?ஒவ்வொரு பதிவும்... விறுவிறுப்பும்... எதிர்பார்ப்பும் நிறைந்ததாக இருந்தது.
?சரித்திரம் எது..? அழகியின் கற்பனை எது என்று பிரிக்க முடியாத எழுத்து நடை...
?மகேந்திர வர்மனின் கலைநயமும்... பல்லவ மக்களின் மகிழ்ச்சியான நாட்களில் நாமும் வாழ்ந்த உணர்வு...
?அழகியின் எழுத்தில்... காதலுக்கென ? தனி அழகு உண்டு...
?அந்த அழகை இங்கும் ரசிக்கலாம்...
?கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வாசிப்பவர்களின் நெஞ்சை விட்டு அகலவில்லை...????
?அதற்குள் முடிவு என்பதை தான் ஏற்றுக் கொள்ளவே முடியல...
?நரசிம்ம வர்மனின்...
? காதலை அழகியின் கரங்களில் வாசிக்கும் பாக்கியம் எங்களுக்கு உண்டா அழகிம்மா..?