வீடு ஈஸியா கிடைச்சிடும்னு சரவணனுக்கு புரிஞ்சது நம்ம வருங்கால கேப்டனுக்கு புரியலையே..
அது தெரியாமல் பயபுள்ள பிரச்சினையை தலை மேல இழுத்து போட்டுகிட்டானே.
கடைசி பாடல் வரிகளை படித்து சத்தமா சிரிச்சுட்டேன் ஸீனா. எங்கயிருந்து தான் இப்படி பாட்டெல்லாம் பிடிப்பியோ?