ரோஜா மலரே என்ற திரைப்படத்தில், எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில்,
ஆதித்யன் இசையில்,
அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது என்கிற பாடல்......
என் கவியானவள்
கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள்
நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்.....
ஆதித்யன் இசையில்,
அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது என்கிற பாடல்......
என் கவியானவள்
கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள்
நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்.....